Category: சிறப்பு செய்திகள்

தமிழகத்திற்கு பெருமை: கின்னஸ் சாதனை படைத்தது ‘விராலிமலை ஜல்லிக்கட்டு’

மதுரை: தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டியான ஜல்லிக்கட்டு போட்டி கின்னஸ் சாதனை படைத்து தமிழர்களுக்கும், தமிழகத்துக்கும் மேலும் பெருமை சேர்த்துள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தின் தென்மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு…

குறுங்கோள்கள் தாக்கியதால் கொடைக்கானல், நீலகிரி பள்ளத்தாக்குகள் உருவாயின: இரு விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு

மைசூரு: 800 மில்லியன் முதல் 550 மில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணில் இருந்து றுங்கோள்கள் தாக்கியதையடுத்து, கொடைக்கானல் மற்றும் நீலகிரியில் பள்ளத்தாக்கு ஏற்பட்டதாக, இரு விஞ்ஞானிகளின்…

சிறப்புக்கட்டுரை: வெகுஜன மக்களுக்குத் தெரியாத வாழப்பாடியாரின் சர்வதேச அரசியல் முகம்!

வெகுஜன மக்களுக்குத் தெரியாத வாழப்பாடியாரின் சர்வதேச அரசியல் முகம்! சிறப்புக்கட்டுரை: எம்.பி.திருஞானம் வாழப்பாடியார் என்று வெகு மக்களால் அன்புடன் அழைக்கப்படும் கே.இராமமூர்த்தி – கூ.இராமமூர்த்தி, பன்முகத் திறமைகளைக்கொண்ட…

ஜனவரி 18: காவிரி தந்த தலைமகன் வாழப்பாடியாரின் 79வது பிறந்த நாள் இன்று

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக பணியாற்றியவரும், காவிரிக்காக தனது பதவியை துச்சமென தூக்கி எறிந்த காவிரி தந்த தலைமகன் வாழப்பாடி…

ஜனவரி 17ஆம் தேதி: இன்று எம் ஜி ஆர் பிறந்த நாள்

சென்னை இன்று எம் ஜி ஆர் பிறந்த நாள் விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் என பெயர் கொண்ட எம் ஜி ராமச்சந்திரன் சுருக்கமாக…

உலக பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் தினம் இன்று…

உலகப் பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை போற்றும் வகையில் தை மாதம் 2ம் நாள் திருவள்ளுவர் தினம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. வான் பொய்த்தாலும்,…

கொட்டாங்கச்சியின் விலை ரூ.1365 : அமேசான் விற்பனையில் அதிசயம்

டில்லி கொட்டாங்கச்சி என அழைக்கப்படும் தேங்காய் ஓடு ரூ. 1365- க்கு அமேசான் இணைய தளத்தில் விற்கப்படுகிறது. இயற்கைப் பொருட்களின் மீதான ஆர்வம் திரும்பி வருவது குறிப்பிடத்தது.…

மாஜிஸ்ட்ரேட்டும் இன்ஸ்பெக்டரும் தெளிவாக இருந்தாலே போதும், நாடு நன்றாக உருப்படும்.. போலி வழக்குகள் வரவே வராது.

கட்டுரையாளர்: ஏழுமலை வெங்கடேசன் கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது புகார் கூறிய சயன், மனோஜை நீதிமன்ற விசாரணை காவலுக்காக சிறையில் அடைக்க…