Category: சிறப்பு செய்திகள்

ஹரோபெலே கபாலா மலை இயேசு மலையானது எப்படி?- ஒரு விரிவான பார்வை

“சில வெளியாட்கள் வந்து, இயேசு நாதரின் சிலை எழும்புவதை விரும்பவில்லை என்று கூறுகிறார்கள். ஆனால் நாங்கள் இந்துக்கள், நாங்கள் அதை விரும்புகிறோம் என்று நாங்கள் கூறுகிறோம்,”என்கிறார் சிக்கஸ்வாமி,…

தமிழ்நாடு மின்சார வாரிய இணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் பயனர்களின் தரவுகள் திருட்டு! பத்திரிகை.காம் இணையதள தொழில்நுட்ப குழு எக்ஸ்குளுசிவ் தகவல்….

டிஜிட்டல் இந்தியாவின் அபரிமிதமான வளர்ச்சி மின்னல் வேகத்தில் சென்றுகொண்டிருக்கும் நிலையில், மற்றொரு புறம் அதன் காரணமாக ஏற்படும் சீரழிவுகளும், பாதுகாப்பற்ற இணையதள பயன்பாடுகளும், போர்ஜரி மற்றும் தவறான…

கேட்பாரின்றி சடலமாய் கிடந்த ஸ்டார் நடிகைகள்!

சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் தலைமுறைகடந்து ரசிகர்கள்களால், சொக்கவைக்கும் அழகுக்காக கொண்டாடப்படுபவர் நடிகை சில்க் ஸ்மிதா, அதேபோல சின்ன வயதில் இவ்வளவு அபரிதமான நடிப்பா என வியக்கவைத்தவர் நடிகை…

இன்று எல்லைக் காந்தி கான் அப்துல் கஃபார்கான் நினைவு தினம்

இன்று எல்லைக் காந்தி கான் அப்துல் கஃபார்கான் நினைவு தினம் எல்லைக் காந்தி கான் அப்துல் கஃபார்கான் நினைவு தினத்தையொட்டி நெட்டிசன் குன்றத்து முருகராஜ் முகநூல் பதிவு…

இன்று 80வது பிறந்தநாள்: காங்கிரஸ் கட்சிக்கும், தொண்டனுக்கும் கவுரவத்தை ஏற்படுத்திய தலைவர் வாழப்பாடியார்…

வாழப்பாடியாரின் 80வது பிறந்தநாள்… தமிழுலகம் உள்ளவரை புகழ் மறையா தலைவரின் பிறந்தநாள் இன்று… காவிரிக்காக தனது அமைச்சர் பதவியை தூக்கி எறிந்த தன்னிகரில்லா தலைவரின் பிறந்த நாள்……

‘’பிறவி அறிவாளி’’களுக்கு எம்ஜிஆர் பெரிய ‘’லூசு’’தான்! ஏழுமலை வெங்கடேசன்

சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் ‘’பிறவி அறிவாளி’’களுக்கு எம்ஜிஆர் பெரிய ‘’லூசு’’தான் எம்ஜிஆர் ஒன்றும் நிர்வாகத்தில் பெரிய புலி கிடையாது.. ஆனால் அவர் காலத்தில், அப்போதிருந்த நிலைமைக்கு ஏற்ப…

ஜனவரி-17: புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 103வது பிறந்தநாள் இன்று!

ஜனவரி-17, இன்று அமரர் எம்ஜிஆர் 103வது பிறந்தநாள். சாதாரண நடிகராக வாழ்வைத் தொடங்கி, தமிகத்தின் முதல்வராக ஆட்சியில் அமர்ந்து மக்கள் நலப்பணியாற்றி தமிழக மக்களின்மனதில் இன்றும் வாழ்ந்துகொண்டிருப்பவர்…

ரஜினிக்கு ஒரு மறுப்பு!  -சுப. வீரபாண்டியன்

ரஜினிக்கு ஒரு மறுப்பு! -சுப. வீரபாண்டியன் பொங்கல் நாளில் மகிழ்ந்து பொங்கும் நிலையைத் தாண்டி, நேற்றையப் பொய்களைக் கண்டு பொங்கும் மனத்துடன் இந்தப் பதிவை உங்களுடன் பகிர்ந்து…

ஆந்திரர்களை ஆட்டிப்படைக்கும் தலைநகர தோஷம்..!

ஜோதிடத்தில் மனிதர்களுக்கு செவ்வாய்தோஷம் மற்றும் நாகதோஷம் உள்ளிட்ட பல்வேறான தோஷ வரையறைகள் உருவாக்கப்பட்டிருப்பது ஒருபுறம் என்றால், அரசியலில் அவர்களுக்கு ‘தலைநகர தோஷம்’ என்பதான ஒன்றும் வரையறை செய்யப்பட்டுள்ளது.…

பத்திரிகை டாட் காம்-ன் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும், மாற்றங்கள் மலரட்டும் என வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம் இணையதளம் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.. இன்று பிறக்கும் தைத் திருநாள், அனைவரது வாழ்விலும்…