நாட்டிலேயே முதன்முறை: உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்றுமுதல் பொது சிவில்சட்டம் அமல்!
ராஞ்சி: நாட்டிலேயே முதன்முறையாக, முதல் மாநிலமாக, உத்தரகாண்ட் மாநில அரசு, பொது சிவில்சட்டத்தை இன்றுமுதல் அமல்படுத்தி உள்ளது. இதை மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி உறுதிப்படுத்தி…