Category: சிறப்பு செய்திகள்

இந்த ஊரடங்கிலாவது அரசு ஆக்கப்பூர்வமாக செயல்படுமா? சிறப்புக்கட்டுரை

கொரோனா, கரோனா, கோவிட்19 என பல பெயர்களில் அழைக்கப்பட்டு வரும், கண்ணுக்குத் தெரியாத இந்த நுண்ணுயிரியின் கோரத்தாண்டவம் உலக நாடுகளையே பீதிக்குள்ளாக்கி உள்ளது. வைரஸ் தொற்று பரவால்…

கொரோனாவின் ஊற்றுக்கண்ணாகும் நிலையை நோக்கி நகரும் இந்தியா : சுகாதார நிபுணர் எச்சரிக்கை

டில்லி கொரோனாவின் ஊற்றுக் கண்ணாகும் நிலையை நோக்கி இந்தியா செல்வதாகச் சுகாதார நிபுணர் ஆஷிஷ் ஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரபல சுகாதார நிபுணரும் ஹார்வர்ட் சர்வதேச சுகாதார…

ஆய்வில் உள்ள கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகள் – ஒரு சிறப்பு பார்வை!

உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸுக்கு எதிராக 135 க்கும் மேற்பட்ட தடுப்பு மருந்துகளை உருவாக்கி வருகின்றனர். ஒரு தடுப்பு மருந்தை உருவாக்கவும், அது பொதுவாக மருத்துவமனை…

கொரோனா: COVID-19 – ஆன்டிஜென் கண்டறிதல் சோதனை – ICMR பரிந்துரை

ஸ்டாண்டர்ட் கியூ கோவிட் –19 ஆன்டிஜென் கண்டறிதல் என்பது, பரிசோதிக்க வேண்டிய நபர்களுக்கு கொரோனா இருக்கிறதா இல்லையா என இருக்கும் மாதிரிகளை வைத்து 15 நிமிடங்களுக்குள் அறிந்துக்…

சென்னை மேற்கு மாவட்டச் செயலாளராகிறார் உதயநிதி ஸ்டாலின்? பரபரப்பு தகவல்கள்….

– சிறப்பு நிருபர் – திமுகவில் குடும்ப அரசியல் நடைபெறுகிறது என்று எதிர்க்கட்சிகள் பல ஆண்டு காலமாக கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அதை உண்மையாக்கும் வகையிலேயே…

மரணிக்கும் வயதா சுஷாந்த் இது……? தாயை தேடி தான் சென்றாயா…?

மும்பையில் உள்ள தனது வீட்டில் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டார். நடிகருக்கு வயது 34. Kai Po Che என்ற படம் மூலம் அறிமுகமானார்.…

கொரோனா: அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ள கோவிட்-19 தடுப்பு மருந்து செயல்படுவதற்கான இலக்குகள்

நியூயார்க், ஜூன் 9 (ஐஏஎன்எஸ்) புற்றுநோய் நோய்த்தடுப்பு சிகிச்சையில் பயன்படுத்தப்படும் கருவிகளை உபயோகப்படுத்தி, கொரோனா தடுப்பு மருந்து செயல்படுவதற்கு தேவையான இலக்காகக் கூடிய புதிய கொரோனா வைரஸின்…

கொரோனா: பிரபல இருதயநோய் நிபுணர் மெஹ்ரா & டேட்டா நிபுணர் தேசாய் – HCQ ஆய்வு மோசடியின் பின்னணியில் இந்திய நிபுணர்கள்

மகாராஷ்டிராவில் உள்ள மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்ற மந்தீப் ஆர். மெஹ்ரா இப்போது ஹார்வர்டில் பேராசிரியராக உள்ளார். சப்பன் எஸ். தேசாய் அவர்கள் “ Surgisphere” என்ற…

மதங்களைவிட மனிதமே உயர்ந்தது – 26 வயது டெல்லி பெண்ணின் நேரடி அனுபவம்..!

இந்திய தலைநகர் டெல்லியில், கொரோனாவால் இறந்த ஒரு காவல்துறை அதிகாரியின் ஆதரவற்ற குடும்பத்தினர், மதத்தைவிட மனிதம் மிகப்பெரிது என்பதை உணர்ந்துள்ளனர். தம் கருத்தின்மூலம் அதை அவர்கள் வலியுறுத்தவும்…

வீடு வீடாக கொரோனா கணக்கெடுப்பு பணி: ஆசிரியர்களின் உயிரோடு விளையாடும் தமிழகஅரசு…

கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுப்பதில் தமிழகஅரசு தோல்வி அடைந்துள்ளது வெட்டவெளிச்சமான நிலையில், சென்னையில் பரவி வரும் கொரோனாவை தடுக்க, ஆசிரியர்களை களமிறக்குகிறது சென்னை மாநகராட்சி. இது மக்களிடையே…