Category: சிறப்பு செய்திகள்

தடுமாறும் மாநிலங்கள் – சிறப்புக்கட்டுரை

தடுமாறும் மாநிலங்கள்! சிறப்புக்கட்டுரை: அ. நிஜாம் முகைதீன், உலகிலுள்ள அனைத்து நாடுகளும், இரு வகையான யுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன. முதலாவது கண்களுக்கு புலப்படாத நுண்கிருமி கொரோனாவிற்கு எதிரான…

குணமடைந்த பெரும்பாலான COVID-19 நோயாளிகள் இதய பாதிப்பைக் கொண்டுள்ளனர்: ஒரு ஆய்வு முடிவு

JAMA கார்டியாலஜி ஆய்விதழில் திங்களன்று வெளியிடப்பட்ட புதிய ஆய்வில், குணமடைந்த COVID-19 நோயாளிகளில் 78 சதவீதம் நிரந்தர இதய பாதிப்பு கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸிலிருந்து மீண்ட…

ஆக்ஸ்போர்டு தடுப்பு மருந்தின் 2/3 – ஆம் கட்ட பரிசோதனைகளுக்கு DCGI – ஒப்புதல் கோரும் இந்திய "ஸீரம்" நிறுவனம்

“ஸீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா” தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா, 1 பில்லியன் டோஸ்கள் தடுப்பு மருந்து தயாரித்து வழங்குவதற்காக அஸ்ட்ராஜெனிகாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார். COVID-19…

COVID-19 தடுப்பு மருந்து தொழிற்சாலைகளுக்கு நிதியளித்து பண இழப்புக்கு ஆளாகும் பில் கேட்ஸ்

பொதுவாக உலகில் பெரும் பணக்காரரர்கள் பில்லியன் கணக்கான டாலர்களை வீணாக்குவதை விரும்புவதில்லை. ஆனால் COVID-19 பெருந்தொற்றுக்கு பிறகு, இதை செய்ய பில் கேட்ஸ் தயாராக உள்ளார். பில்…

செல்லக்கூடிய வழி எது என்பதை செய்தி நிறுவனங்கள் முடிவுசெய்ய வேண்டிய தருணமிது! – மனந்திறக்கும் இந்து என்.ராம்

நாட்டின் செய்தி நிறுவனங்களுக்கு இது நெருக்கடியான காலம். எனவே, தாங்கள் ஒரு சுதந்திரமான பத்திரிகை நியதியை நோக்கி நடைபோடுவதா? அல்லது அரசின் அதிகாரத்திற்கு அடிபணிவதா? என்பதை அவைகள்…

இந்தியாவில் தொடங்கவுள்ள ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனிகா தடுப்பு மருந்தின் 3-ஆம் கட்ட சோதனைகள்: இந்தியாவிற்கு விரைவாக வரவுள்ள தடுப்பு மருந்துகள்

COVID-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான தடுப்பு மருந்து எப்போது கிடைக்கும்? ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் தனித்துவ தடுப்பு மருந்து அதன் இறுதிக்…

அமெரிக்காவில் தொடங்கவுள்ள உலகின் மிகப்பெரிய இறுதிக் கட்ட தடுப்பு மருந்து சோதனைகள்: ஆண்டு இறுதியில் வெளியிட இலக்கு

கோவிட் -19: மாடர்னா இன்க் மற்றும் ஃபிஷ்ஸர் இன்க் நிறுவனங்கள் அமெரிக்காவில் அவர்களின் தடுப்பு மருந்துகளுக்கு 30,000-பேர் பங்கு கொண்ட சோதனைகளை மேற்கொண்டன. கோவிட் -19 தடுப்பூசி:…

கோவிட் -19: முன்னணி தடுப்பு மருந்து சோதனைகளின் மையமாகும் இந்தியா

தடுப்பு மருந்துகள் அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்திய நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட தடுப்பு மருந்துகளின் செயல்பாடுகளுக்கு அப்பாற்பட்டு, உலகின் மிகப்பெரிய தடுப்பு மருந்து…

”கொள்கைதான் முக்கியம்” என பதவியை துறந்தவர் வாழப்பாடியார்…

இன்று: காவிரி விவகாரத்தில் தமிழகம் வஞ்சிக்கப்படுவதை எதிர்த்து தனது மத்திய அமைச்சர் பதவியை அமரர் வாழப்பாடியார் ராஜினாமா செய்த தினம்… (29, ஜூலை 1991) இன்றைய அரசியல்வாதிகள்…

ஜூலை 29: தமிழகத்துக்காக வாழப்பாடியார் தனது மத்தியஅமைச்சர் பதவியை ராஜினாமா செய்த தினம் இன்று….

ஜூலை 29: தமிழக விவசாயிகளுக்காக வாழப்பாடியார் தனது மத்தியஅமைச்சர் பதவியை தூக்கி எறிந்த தினம் இன்று…. காவிரி விவகாரத்தில் தமிழகம் வஞ்சிக்கப்படுவதை எதிர்த்து குரல் கொடுத்தும், செவிமடுக்காத…