Category: சிறப்பு செய்திகள்

சீனாவின் கன்சினோ நிறுவனத்தின் தடுப்பு மருந்தின் மனித சோதனைகளை நடத்தும் சவுதி அரேபியா

சீனாவின் கேன்சினோ பயாலஜிக்ஸ் உருவாக்கிய கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் மருத்துவ பரிசோதனையை குறைந்தபட்சம் 5,000 தன்னார்வலர்கள் மீது நடத்த சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது. சீனாவில் நடத்தப்பட்ட…

ரஷ்யா அறிவித்த உலகின் முதல் கோவிட் -19 தடுப்பு மருந்து: அதிபர் புடினின் மகளுக்கு கொடுக்கப்பட்டது

‘கொரோனா வைரஸுக்கு எதிரான உலகின் முதல் தடுப்பு மருந்து இன்று பதிவு செய்யப்பட்டதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்தார். சோவியத் ரஷ்யாவின் முதல் செயற்கைக்கோளான ‘ஸ்பூட்னிக்”…

அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக தமிழ் வம்சாவளிப் பெண் கமலா ஹாரிஸை அறிவித்த ஜோ பிடன்

வாஷிங்டன் தாம் அமெரிக்க அதிபரானால் இந்திய வம்சாவளியினரான கமலா ஹாரிஸ் துணை அதிபர் ஆவார் என ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் அறிவித்துள்ளார். வரும்…

‘காதலுக்கு மரியாதை’: மறைந்த மனைவியை மெழுகுசிலையாக வடித்து கொண்டாடிய கணவர்… வீடியோ

தன் மனைவி மீதான ‘காதலுக்கும், அன்புக்கும் மரியாதை’ செலுத்தும் வகையில், கடந்தசில ஆண்டுகளுக்கு முன்பு இறந்த தனது மனைவியை மெழுகுச் சிலையாக வடித்து, அந்த சிலையுடன் தனது…

இந்தியாவின் சிங்க ராணி ரசிலா வதேர் : ஒரு அறிமுகம்

அகமதாபாத் குஜராத்தில் உள்ள கிர் வனவிலங்குகள் சரணாலயத்தில் பணி புரியும் ரசிலா வதேர் குறித்த ஒரு சிறு செய்திக் குறிப்பு இதோ பெண்கள் உடலளவில் பலம் குறைந்தவர்கள்…

இந்திய கொரோனா பாதிப்பு இரண்டு மில்லியனை (20 லட்சம்) கடந்தது

டில்லி இந்தியாவில் கொரோனா எண்ணிக்கை 2 மில்லியன் அதாவது 20 லட்சத்தைத் தாண்டி உள்ளது. கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினசரி…

ரஃபேல், அயோத்தி வழக்கு தீர்ப்புகள் ராஜ்ய சபை உறுப்பினர் பதவியை அடைய அளிக்கப்பட்டதா? : உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் கேள்வி

டில்லி ரஃபேல், அயோத்தி மற்றும் சிபிஐ வழக்குத் தீர்ப்புகள் மாநிலங்களவை உறுப்பினர் பதவியைப் பெற அளிக்கப்பட்டதா என உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் துஷ்யந்த் தவே கேள்வி எழுப்பி உள்ளார்.…

வரலாற்று நிகழ்வு: அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி!

அயோத்தி: இராம பிரான் பிறந்த இடமாக கருதப்படும் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தில், வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக, சுமார் 500 ஆண்டுகால போராட்டத்துக்கு பிறகு, இன்று ராமர்கோவில் கட்டுமானப்…

ஆந்திரத்தின் வழியில் தமிழகமும் செல்லுமா..?

சென்ன‍ை: ஆந்திர அரசின் 3 தலைநகர திட்டத்திற்கு, அம்மாநில ஆளுநர் பிஸ்வா புஸான் ஹரிச்சந்தன் சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளதையடுத்து, தமிழகத்திலும் இரண்டாம் தலைநகரம் அமைப்பது குறித்து விவாதங்கள்…

அக்டோபர் மாதத்தில் இருந்து மக்களுக்கு தடுப்பு மருந்து வழங்க தயாராகும் ரஷ்யா

ரஷ்யாவின் சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ, மாஸ்கோவில் உள்ள மாநில ஆராய்ச்சி நிலையமான கமலேயா நிறுவனம் அவர்களது தடுப்பு மருந்தின் மருத்துவ பரிசோதனைகளை முடித்துவிட்டதாகவும், அதை பதிவு…