Category: சிறப்பு செய்திகள்

20 நிமிடங்களில் கொரோனா தொற்றைக் கண்டறியும் இரத்தப் பரிசோதனையைக் கண்டுபிடித்துள்ள ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள்

ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் 20 நிமிடங்களில் கொரோனா தொற்றைக் கண்டறியும் இரத்தப் பரிசோதனையைக் கண்டுபிடித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தங்களது சோதனை மூலம் தற்போது நோய்த் தொற்றால்…

ஸ்பெர்ம் செல்கள் நீந்தாது, கடந்த 350 ஆண்டுகளாக தவறான தகவலை நம்பி வந்துள்ள விஞ்ஞானிகள்: ஆய்வு

ஸ்பெர்ம் (விந்தணு) செல்களின் இயக்கத்தைக் கண்காணிக்க, ஒரு நொடியில் 55,000 படங்களை பதிவு செய்யக்கூடிய அதிவேக கேமராவைப் பொருத்தி ஒரு ஆய்வை உருவாக்கினோம். மனிதர்கள் உட்பட நமது…

தோனி ஓய்வு அறிவிப்புக்கு அமித்ஷா மகன் காரணம்?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தல தோனி, ஆகஸ்டு 15ந்தேதி அன்று சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும்…

100 மில்லியன் டோஸ்கள் அளவிற்கு மாடர்னா நிறுவனத்தின் கோவிட் -19 தடுப்பு மருந்தை வாங்கும் அமெரிக்கா

100 மில்லியன் டோஸ்கள் அளவிற்கு நவீன தனித்துவ கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை மாடர்னா நிறுவனத்திடம் இருந்து வாங்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது. தனித்துவ கொரோனா வைரஸுக்கு…

இந்திய கிரிக்கெட்டின் சகாப்தம் ‘தோனி’…

இந்திய கிரிக்கெட் வரலாற்றில், மகேந்திரசிங் தோனி தலைமையிலான கிரிக்கெட் ஆட்டம் தனி சகாப்தமாகவே கருதப்படுகிறது. தனது பதினெட்டாவது வயதில் 1999-2000 ஆண்டு நடைபெற்ற ரஞ்சி டிராபியில் முதன்முதலாக…

‘விசில் போடு’… ஐபிஎல் போட்டிகளில் தோனியின் சாதனைகள்…

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திரசிங் தோனி 3முறை ஐபிஎல் கோப்பைகளை வென்ற நிலையில், ஐபிஎல் தொடரில் 100 போட்டிகளை வென்ற ஒரே கேப்டன் என்ற…

கூல் கேப்டன் ‘தல’ தோனி திடீர் ஓய்வு அறிவிப்பு! காரணம் என்ன?

‘கூல் கேப்டன்’ என உலக கிரிக்கெட் ரசிகர்களால் ஆராதிக்கப்பட்டவரும், ரசிகர்களால் ‘தல’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான மகேந்திரசிங் தோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக…

நவம்பர் மாதம் முடிவடையவுள்ள ஆக்ஸ்ஃபோர்டின் கோவிட் -19 தடுப்பு மருந்தின் மனித சோதனைகள்

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கலக்கம் உருவாக்கியுள்ள கோவிட் –19 தடுப்பு மருந்தின் மனித சோதனைகள் நவம்பர் மாதத்திற்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 2021 இன் தொடக்கத்தில் இருந்து…

வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம் இணையதளத்தின் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!

இணையதள வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம்-ன் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்! இந்தியா 74வது சுதந்திர திருநாளை இன்று கொண்டாடும் வேளையில், நாடெங்கும் அமைதியும், அன்பும், சகோதரத்துவமும்…

டிசம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் கோவிட் -19 தடுப்பு மருந்து இருக்க வேண்டும்: ஸீரம் நிறுவன தலைவர் ஆதார் பூனவல்லா

ஆக்ஸ்ஃபோர்டு கோவிட் –19 தடுப்பு மருந்தைத் தயாரிப்பதற்காக அஸ்ட்ராஜெனெகாவுடன் ஸீரம் நிறுவனம் கூட்டு சேர்ந்துள்ளது. இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல், SAdOx1 nCoV-19 இன் இரண்டு மற்றும்…