அமைச்சர் நேரு துறையில் மேலும் ரூ.1000 கோடி முறைகேடு: அமலாக்கத் துறை எழுதிய ரகசிய கடிதம் வெளியான விவகாரம் குறித்து சிபிசிஐடி விசாரணை! தமிழ்நாடு அரசு
சென்னை: திமுக அமைச்சர் நேருவின் நகராட்சி நிர்வாகத்துறையில், அரசு பணிக்கு ரூ.. 35 லட்சம் லஞ்சம் பெற்றது தொடர்பாக, அமலாக்கத்துறை தமிழ்நாடு டிஜிபிக்கு எழுதிய கடிதம் விவகாரம்…