Category: சிறப்பு கட்டுரைகள்

மோடியின் டிஜிட்டல் பேமெண்ட்.. பெருமுதலாளிகளுக்கே சாதகம்!: எகனாமிக் டைம்ஸ் கட்டுரை

டில்லி புகழ்பெற்ற பத்திரிகையான தி எகனாமிக் டைம்ஸ் இன்று இந்தியாவின் டிஜிட்டல் பேமெண்ட் குறித்து ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது. அந்தக் கட்டுரையில் காணப்படுவதாவது : ”கடந்த நவம்பர்…

ராணுவ வீரர்களை குப்பை அள்ளச் சொன்ன பாதுகாப்பு அமைச்சர் : மாஜி ராணுவ அதிகாரி கண்டனம் !

சண்டிகர் முன்னாள் ராணுவ அதிகாரி விஜய் ஓபராய் என்பவர் ராணுவ வீரர்களை குப்பை அள்ளும்படி பாதுகாப்பு அமைச்சர் கூறுவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய ராணுவத்தில் லெஃப்டினெண்ட் ஜெனரலாக…

ரோஹிங்கியா அகதிகளுக்கு துர்கா பூஜை செலவை குறைத்துக் கொண்டு உதவும் வங்க தேச இந்துக்கள் !

டாக்கா வங்க தேசத்தில் வசித்து வரும் இந்துக்கள் தங்கள் துர்கா பூஜை செலவை குறைத்துக் கொண்டு ரோஹிங்கியா அகதிகளுக்கு நிதி அளித்துள்ளனர். மியான்மர் நாட்டில் ஏற்பட்டுள்ள கலவரத்தினால்…

ஊடக நெறியாளர்கள் தங்களை வெளிப்படுத்திக்கொண்டால் என்ன?

சிறப்புக்கட்டுரை: நம்பி நாராயணன் (ஆசிரியர், ஒரே நாடு மாத இதழ்) முகநூல் “பிரபலங்களில்” ஒன்று, “வாசுகி பாஸ்கர்” என்ற ஐ.டி. இதில் முழுக்க முழுக்க இந்துக்களுக்கு எதிரான…

அடுத்த அதிர்ச்சி: தமிழக ஸ்மார்ட்கார்டில் இந்தியில் பெயர்!

சென்னை: தமிழக அரசு வழங்கும் ஸ்மார்ட் ரேசன் கார்டில், சேலத்தைச் சேர்ந்த சரோஜா என்ற பெண்மணியின் படத்துக்குப் பதிலாக நடிகை காஜல் அகர்வால் படம் அச்சிடப்பட்டுள்ளது அதிர்ச்சியை…

சிறப்புக்கட்டுரை: மைக்ரோசிப்: அனுசரணையா? ஆபத்தா? : முனைவர். பா. ஜம்புலிங்கம்

அமெரிக்காவில் விஸ்கான்சில் உள்ள த்ரி ஸ்கொயர் மார்க்கெட் (Three Square Market) என்ற நிறுவனம் தம்மிடம் பணியாற்றும் 40 பணி யாளர்களின் உடலில் மைக்ரோசிப்புகளைப் பொருத்தியுள்ளது தொடர்பாக…

தமிழ்த்தாத்தா பற்றி தப்புத்தப்பாய் சொல்லிக்கொடுக்கும் தமிழக அரசு

அழிந்துபோகும் நிலையில் இருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடித்தேடி கண்டெடுத்து அச்சிட்டு நமக்களித்தவர், தமிழ்த் தாத்தா என்று போற்றப்படும் உ.வே.சா. உதாரணமாக, இவர் தேடிக் கண்டுபிடித்து…

கவிஞர் வைரமுத்து பெயரில் என் பாடல்!: கவிஞர் யுகபாரதி ஆதங்கம்

கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான வைரமுத்துவை புகழ்ந்துரைக்க பலர் உண்டு என்பதைப்போலவே அவர் மீது விமர்சனம் வைப்போரும் உண்டு. பிறரது கவிதைகள் பலவற்றை “எடுத்தாண்டுவிடுகிறார்” என்ற குற்றச்சாட்டும் வைரமுத்து மீது…

முரசொலி விழாவில் வைகோ பேச மறந்த விசயங்கள்!

கடந்த செப்டம்பர் 5ம் தேதி சென்னை கொட்டிவாக்கத்தில் நடைபெற்ற முரசொலி பவள விழா பொதுக்கூட்டம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. காரணம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு (11 ஆண்டுகள்)…

அடிக்கடி கோபம் வருவது ஏன்? : நெகிழ வைத்த வைகோ பேச்சு

யாரிடமும் எந்த சூழலிலும் கோபத்தை வெளிக்காட்டாதவர் என்ற பெயர் வைகோவுக்கு இருந்தது உண்டு. ஆனால் கடந்த சில வருடங்களாக, “தலைவர் ரொம்ப கோபப்படுகிறார்” என்று உரிமையுடன் தொண்டர்கள்…