Category: சினி பிட்ஸ்

வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவு தரமாக இல்லை… இயக்குனர் பார்த்திபன் புகார்…

வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவு தரமாக இல்லை உணவுக்காக பெருந்தொகையை வாங்கிக் கொண்டு இப்படி பரிமாறுவது கண்டிக்கத்தக்கது என்று நடிகரும் இயக்குனருமான ஆர். பார்த்திபன் தெரிவித்துள்ளார்.…

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் பெயரில் சாலை

மும்பை சாலை ஒன்றுக்கு மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் பெயரை மும்பை மாநகாரட்சி சூட்டி உள்ளது. நடிகை ஸ்ரீதேவி தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய திரையுலகில் முன்னணி…

முதல் மாநாடு: த.வெ.க. சார்பில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை: நடிகர் விஜயின் கட்சியாக தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடு அக் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் வி.சாலையில் நடைபெற உள்ள நிலையில், மாநாட்டு ஏற்பாடுகளை…

பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் ஃபேட் மேன் ரவீந்தர் வெளியேற்ற்ம்?

சென்னை இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து ஃபேட்மேன் ரவீந்தர் வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல் பரவி வருகிறது. கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய பிக்பாஸ் 8…

சிவகுமார் மகன் படத்துடன் மோதும் விஜய்சேதுபதி மகன் படம்

சென்னை பிரபல நடிகரும் முன்னாள் நடிகர் சிவகுமாரின் மகனுமான சூர்யா மற்றும் நடிகர் விஜய்சேதுபதியின் மகன் சூர்யா நடிக்கும் படங்கள் ஒரே நாளில் வெளியாகின்றன முன்னாள் நடிகர்…

14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கதாநாயகனாகும் இயக்குநர் மிஷ்கின் 

சென்னை மீண்டும் 14 வருடங்களுக்கு பிறகு இயக்குநர் மிஷ்கின் கதாநாயகானக நடிக்க உள்ளார். பிரபல இயக்குனர் மிஷ்கின் “சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, துப்பறிவாளன்” போன்ற வெற்றி படங்களை…

எனது ஹீரோ ரத்தன் டாடா : கமலஹாசன்

சென்னை நடிகர் கமலஹாசன் ரத்தன் டாடாவை தனது ஹீரோ எனக் கூறி உள்ளார். இந்தியாவின் பிரபல தொழில் அதிபர் ரத்தன் டாடா, உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள தனியார்…

தமிழக அரசு வேட்டையன் பட சிறப்பு காட்சிக்கு அனுமதி

சென்னை நடிகர் ரஜினிகாந்த்தின் வேட்டையன் பட சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. நாளை நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘வேட்டையன்’ திரைப்படம் இந்தியா, அமெரிக்கா,…

பொன்னியின் செல்வன் படத்துக்கு தேசிய விருது வழங்கிய ஜனாதிபதி

டெல்லி நேற்று நடந்த விழாவில் பொன்னியின் செல்வன் படத்துக்கு ஜனாதிபதி தேசிய விருது வழங்கியுள்ளார். இந்திய அரசால் ஆண்டுதோறும் இந்திய திரைப்படங்களையும், கலைஞர்களையும் ஊக்குவிக்கும் விதமாக இந்திய…

கவுண்டமணிக்கு சாதகமாக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதிசெய்தது.. 20 ஆண்டுகால சொத்து வழக்கு முடித்து வைப்பு…

20 ஆண்டு சட்ட போராட்டத்திற்குப் பின் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை நடிகர் கவுண்டமணி மீட்டுள்ளார். 1996-ஆம் ஆண்டு நளினி பாய் என்பவரிடம் இருந்து கோடம்பாக்கம்…