Category: சினி பிட்ஸ்

‘மர்ம தேசம்’ தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலாமான எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் காலமானார்…

‘மர்ம தேசம்’ தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலாமான எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் மதுரையில் இன்று காலமானார். சேலத்தை பூர்வீகமாகக் கொண்ட 66 வயதாகும் இந்திரா சௌந்தர்ராஜனின் திடீர்…

நடிகை கஸ்தூரி மாயம்… காவல்துறை நடவடிக்கைக்கு பயந்து ஓட்டம் ?

நடிகை கஸ்தூரி கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு தெலுங்கு மக்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அவரின் இந்த பேச்சுக்கு ஆந்திர…

நடிகர் டெல்லி கணேஷ் மரணம்

சென்னை நடிகர் டெல்லி கணேஷ் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக மரண்ம் அடைந்துள்ளார். முதலில் நாடக நடிகராக இருந்து தமிழ் திரையுலகில் வில்லன் மற்றும் குணச்சித்திர…

தமிழ்நாட்டின் பிரசாந்த் கிஷோர் நான்தான்! நடிகர் எஸ்.வி.சேகர் காமெடி

சென்னை: தமிழ்நாட்டின் பிரசாந்த் கிஷோராக நான் இருப்பேன் என்று கூறிய காமெடி நடிகர் எஸ்வி. சேகர், பள்ளிக் கூடங்களில் என்னைக்கு சாதியை எடுக்கிறார்களோ அன்னைக்கு தான் சாதிய…

நடிகை கஸ்தூரிக்கு எஸ் வி சேகர் கண்டனம்

சென்னை நடிகை கஸ்தூரி தமிழகத்தில் பிராமணர்களுக்கு பாதுகாப்பில்லை எனக் கூறியதற்கு எஸ் வி சேகர் கண்டனம் தெரிவித்துள்ளார், சென்னையில் இந்து மக்கள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில்…

2025 ஆம் ஆண்டு தீபாவளிக்கு சாய் பல்லவி சீதையாக நடிக்கும் ராமாயணம் வெளியீடு

மும்பை வரும் 2025 ஆம் ஆண்டு தீபாவளிக்கு சாய் பல்லவி சீதையாக நடிக்கும் ராமாயணம் திரைப்படம் வெளியாக உள்ளது . ராமாயணம் கதையை மையமாக வைத்து நிதிஷ்…

பத்மபூஷன் விருது பெற்ற பிரபல பாடகி மரணம்

டில்லி கடந்த 2018 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருது பெற்ற பிரபல பாடகி சாரதா சின்ஹா மரணமடைந்துள்ளார். போஜ்புரி மொழியின் பிர்பல பாடகி சாரதா சின்ஹா போஜ்புரி…

நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு…

நடிகை கஸ்தூரி மீது இருபிரிவு மக்களிடையே கலவரம் ஏற்படும் நோக்கத்தில் செயல்படுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் சென்னை எழும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பிராமணர்கள் ஒடுக்கப்படுவதாகவும்…

“அனைவரிடமும் இணக்கம் வேண்டி நான் தெலுங்கு குறித்து பேசிய குறிப்புகளை திரும்பப் பெறுகிறேன்” நடிகை கஸ்தூரி அறிக்கை

தெலுங்கு மக்களுக்கு எதிராக பேசியதாக மேற்கொள்ளப்படும் பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க “அனைவரிடமும் இணக்கம் வேண்டி நான் தெலுங்கு குறித்து பேசிய குறிப்புகளை திரும்பப் பெறுகிறேன்” என்று நடிகை…

நான் தெலுங்கர் குறித்து அவதூறு பேசவில்லை : நடிகை கஸ்தூரி

சென்னை தாம் தெலுங்கர்கள் குறித்து அவதூறாக பேசவில்லை என நடிகை கஸ்தூரி கூறியுள்ளார். நேற்று சென்னையில் பிராமணர்கள் பாதுகாப்பு கேட்டும், இழிவுப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வகை…