எக்ஸ்ளூசிவ்: அரசியலுக்காக திரையுலகைவிட்டு விலகுகிறார் கமல்!
சிறப்பு செய்தி: தீவிர அரசியலில் ஈடுபடும் நோக்குடன் திரையுலகைவிட்டு விலகுகிறார் கமல். 1960ம் ஆண்டில் தனது ஆறாம் வயதில் “களத்தூர் கண்ணம்மா” படத்தில் முதன் முதலாக திரையில்…
சிறப்பு செய்தி: தீவிர அரசியலில் ஈடுபடும் நோக்குடன் திரையுலகைவிட்டு விலகுகிறார் கமல். 1960ம் ஆண்டில் தனது ஆறாம் வயதில் “களத்தூர் கண்ணம்மா” படத்தில் முதன் முதலாக திரையில்…
எந்தப் படமுமே முதல்நாள் அன்று நல்ல வசூல் காண்பது வழக்கமே. அந்த நிலையில் கடந்த 2017ஆம் வருடம் முதல் நாளில் அதிக வசூல் கண்ட 5 படங்களின்…
டிராபிக் ராமசாமி அரசுக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தி புகழ் பெற்றவர். அவருடைய கதை தற்போது திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகிறது. இதில் டிராபிக் ராமசாமியாக விஜய்யின் தகப்பனார்…
பாட்னா: பா.ஜ.க, பிரமுகர் மொபைல் போனை திருடிய குற்றவாளியை, நடிகை நயன்தாரா புகைப்படத்தைக் கொண்டு பீஹார் பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் கண்டு பிடித்துள்ளார். இந்த சம்பவம்…
சென்னையில் நடைப்பெற்ற சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஒரு கிடாயின் கருணை மனு’ சிறந்த படமாகத் தேர்வாகியுள்ளது! சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் வழங்கிய 15-வது சர்வதேச சென்னை…
நடிகை பாவனாவின் திருமணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மலையாள நடிகை பாவனா தமிழில் ‘சித்திரம் பேசுதடி’ படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து ‘தீபாவளி’ உள்ளிட்ட…
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தல் விரைவில் நடக்க இருக்கிறது. ஞானவேல்ராஜா தரப்பில் ஒரு அணியும், டி.ஏ. அருள்பதி தலைமையில் ஒரு அணியும்…
’அருவி’ திரைப்படக் குழுவை நேரில் அழைத்து பாராட்டிப் நடிகர் ரஜினி காந்த், தங்க செயின் பரிசளித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான அருவி திரைப்படம் பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. “தரமான…
மும்பை, சிவசேனா தலைவரான பால்தாக்கரேவின் வாழ்க்கை வரலாறு படமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. அதற்கான தொடக்க விழா நேற்று மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் பால்தாக்கரேவின் மகனும்,…
மும்பை: சிவசேனா கட்சி நிறுவனர் மறைந்த பால்தாக்கரேயின் வாழ்க்கை வரலாறு திரைபடமாகிறது. இந்த படத்தின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் இதி்ல் பாலிவுட்நடிகர் அமிதாப் உள்பட…