பரந்தூர் மக்களை நானே தலைமைச்செயலகம் அழைத்து வந்து முற்றுகையிடுவேன்! தவெக செயற்குழுக் கூட்டத்தில் நடிகர் விஜய் ஆவேசம்…
சென்னை: பரந்தூர் மக்களை நானே தலைமைச்செயலகம் அழைத்து வந்து முற்றுகையிடுவேன் என்றும், அப்போது எந்த பிரச்சனை வந்தாலும் அதனை சந்திக்க தயாராக இருப்பதாகவும் தவெக தலைவர் விஜய்…