கருவூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்
கருவூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பசுபதிநாதர் வரலாறு: பிரம்மனுக்கு தன் படைப்புத் திறனால் ஏற்பட்ட கர்வத்தை அடக்க சிவபெருமான் காமதேனுவை கொண்டு திருவிளையாடல்…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
கருவூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பசுபதிநாதர் வரலாறு: பிரம்மனுக்கு தன் படைப்புத் திறனால் ஏற்பட்ட கர்வத்தை அடக்க சிவபெருமான் காமதேனுவை கொண்டு திருவிளையாடல்…
காரண விநாயகர் திருக்கோவில், கோயம்புத்தூர் மாவட்டம், மத்தம்பாளையத்தில் அமைந்துள்ளது. காரணவிநாயகர் கோவில் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது. முன்னொரு காலத்தில் இவ்வூரைத் தாண்டியுள்ள மற்றொரு கிராம மக்கள் தங்கள்…
சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோவில், தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலையில் அமைந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், சுவாமிமலை, அருள்மிகு சுவாமிநாதசுவாமி திருக்கோவில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காவது…
திருக்கரம்பனூர் உத்தமர் திருக்கோவில், திருச்சி மாவட்டம், உத்தமர் கோவில் என்ற ஊரில் அமைந்துள்ளது. திருச்சியில் சமயபுரம் டோல்கேட் அல்லது உத்தமர் கோவில் நிறுத்தத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில்…
அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் கோவில், தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் அமைந்துள்ளது. அகத்தியர் முனிவர்களோடு இடைமருதூர் வந்தடைந்தார். உமாதேவியை நினைத்து தவம் செய்தார். உமையும் முனிவர்க்கு காட்சி தந்தார். முனிவர்கள்…
திருமாலின் பக்தனான சுமதிராஜன் என்னும் மன்னனுக்கு, பெருமாளை குருக்ஷேத்ர போரில் தேரோட்டியாக இருந்த கண்ணனாக, தரிசிக்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. தனக்கு அக்காட்சியை தந்தருளும்படி பெருமாளிடம்…
குற்றாலநாதர் திருக்கோவில், திருநெல்வேலி மாவட்டம், குற்றாலத்தில் அமைந்துள்ளது. கந்தபுராணம் திருக்குற்றாலப் படலத்தில் அகத்தியர் இத்தலத்தில் திருமாலை, சிவனாக்கி வழிபட்ட வரலாறு கூறப்பட்டுள்ளது. கைலாயத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம்…
திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசித்த குணசீலர் என்ற பக்தர், காவிரிக்கரையில் இருந்த தனது ஆஸ்ரமத்தில் பெருமாள் எழுந்தருள வேண்டுமென விரும்பினார். இதற்காக தவமிருக்கவே, சுவாமி அவருக்கு காட்சி கொடுத்தார்.…
திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில், திருச்சி மாவட்டம், உறையூரில் அமைந்துள்ளது. கோவில்கள் அனைத்திலும் மேல் விமானமானது கருவறைக்கு மேல் இருக்கும். ஆனால் திருச்சி உறையூர் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும்…
தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில், தஞ்சாவூர் மாவட்டம், தாராசுரத்தில் அமைந்துள்ளது. ஐராவதேஸ்வரர் கோவில் வரலாறு: தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திற்கு அருகில் தாராசுரம் என்னும்…