Category: உலகம்

அமெரிக்க டாக்டர்களிடையே அதிகம் பேசப்படும் இரண்டாம் மொழி இந்தி!

வாஷிங்டன் ஆங்கிலம் அல்லாத அமெரிக்க மருத்துவர்களிடையே ஸ்பானிஷ் மொழிக்கு அடுத்தபடியாக இந்தி அதிகம் பேசப்படுகிறது. அமெரிக்காவை சேர்ந்த டாக்ஸிமிட்டி என்னும் நிறுவனம் அமெரிக்காவில் உள்ள மருத்துவர்களிடையே அவர்கள்…

திப்பு சுல்தான் அணிந்த “ராம்” மோதிரம்!

லண்டன் இஸ்லாமிய மன்னரான திப்பு சுல்தான் அணிந்திருந்த “ராம்” என பொறிக்கப்பட்ட தங்க மோதிரம் 145000 பவுண்டுக்கு ஏலம் போனது. மைசூர் ஸ்ரீரங்க பட்டினத்தை சேர்ந்த இஸ்லாமிய…

சவுதி: பேருந்தைவிட குறைந்த கட்டணத்தில் விமானப் பயணம்

பேருந்துக் கட்டணத்தைவிட குறைவான கட்டணத்தில் விமானத்தில் பறக்கிறார்கள் சவுதி மக்கள். சவுதி அரேபியாவில் ரியாத் மற்றும் ஜெத்தாஹ் இடையே புதிய உள்நாட்டு விமான சேவை கடந்த செப்டம்பர்…

ஐஎஸ் பயங்கரவாதத்துக்கு இந்தியாவில் ஆட்களை சேர்த்த பிலிப்பைன்ஸ் பெண் கைது!

டில்லி, உலகத்தையே அச்சுறுத்தி வரும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்திற்கு இந்தியாவிலிருந்து ஆட்களை சேர்த்த பெண் பிலிப்பைன்சில் கைது செய்யப்பட்டார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுவதும்…

ஆப்கானிஸ்தான் மசூதிகளில் பயங்கர குண்டுவெடிப்பு! 72 பேர் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 72 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் நகரில் உள்ள இரு மசூதிகளில் தற்கொலைப்படையை…

பாகிஸ்தானிலும் தீபாவளி கோலாகல கொண்டாட்டம்!!

லாகூர்: இந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட சமுதாய மக்களால் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கடந்த 18ம் தேதி இந்தியாவில் தீபாவளி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த வகையில்…

பனாமா பேப்பர்ஸ் : நவாஸ் ஷெரிஃப் மீது குற்றச்சாட்டு பதிவு

இஸ்லாமாபாத் பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரிஃப் மீதும் அவர் குடும்பத்தினர் மீதும் குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளது. பனாமா பேப்பர்ஸ் என்ற தலைப்பில் உலகில் உள்ள பலதலைவர்கள்…

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பானில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த உடனடி தகவல்கள் கிடைக்கவில்லை. இந்த நிலநடுக்கம் ஜப்பானின் நாசே…

அஃப்கானிஸ்தான் : தாலிபன் தாக்குதலில் 41 ராணுவ வீரர்கள் மரணம்

காபூல் ஆஃப்கானிஸ்தான் நாட்டில் கந்தகார் மாநிலத்தில் தாலிபன் தாக்குதலில் 41 ராணுவ வீரர்கள் மரணம் அடைந்தனர் ஆஃப்கானிஸ்தானில் தாலிபன்களுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.…

19வயதில் இங்கிலாந்தின் கோடீசுவரர் ஆன இந்திய இளைஞர்!

லண்டன்: இங்கிலாந்தின் இளம் கோடீசுவரர் ஆக 19 வயது இந்திய வம்சாவளியை சேர்ந்த இளைஞர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர் அக்‌ஷய் ரூபரேலியா. 19…