விஜய் மல்லையா : லண்டன் பேராசிரியர் அளிக்கும் சிபிஐ பற்றிய தகவல்கள்
லண்டன் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பக் கோரிய வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நேற்று விசாரிக்கப் பட்டது. அதற்கு விஜய் மல்லையா நேரில் ஆஜரானார். அப்போது விசாரணை…
லண்டன் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பக் கோரிய வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நேற்று விசாரிக்கப் பட்டது. அதற்கு விஜய் மல்லையா நேரில் ஆஜரானார். அப்போது விசாரணை…
சியோல் அமெரிக்கா வடகொரியாவை தீவிரவாத ஆதரவு நாடாக அறிவித்ததற்கு ஜப்பான் மற்றும் தென் கொரியா பாராட்டு தெரிவித்துள்ளன. வட கொரியாவில் ஏவுகணை சோதனைகள் சர்வதேச தடைகளை மீறி…
நியூயார்க்: சர்வதேச கோர்ட்டின் நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த தல்வீர் பண்டாரி மீண்டும் தேந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த பதவியில் அவர் மேலும் 9 ஆண்டுகள் பணியாற்றுவார். நெதர்லாந்து நாட்டின் தி…
பெய்ஜிங்: சீனா சிறையில் இருந்து இஸ்லாமிய உய்குர் கைதிகள் 20 பேர் தப்பி சென்றுள்ளனர். கடந்த 2014ம் ஆண்டு சீனாவின் சிறுபான்மை இனமான இஸ்லாமிய உய்குர் இனத்தை…
லண்டன்: நாடு முழுவதும் வரும் 2021ம் ஆண்டுக்குள் டிரைவர் இல்லாத கார்கள், மின்சார கார்களை அறிமுகம் செய்ய பிரிட்டன் அரசு 50 கோடி டாலர் அதாவது இந்திய…
பெர்லின் ஜெர்மனியில் கூட்டணி பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததால் ஆட்சி கவிழும் சூழல் உருவாகி உள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் நடந்த தேர்தலில் பழமைவாத கிறுத்துவ கட்சி…
பிராகு முன்னாள் விம்பிள்டன் சாம்பியனான ஜனா நோவோட்னா மரணம் அடைந்தார். செக்கோஸ்லோவேகியா நாட்டை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை ஜனா நோவோட்னா. இவர் 1998ஆம் வருடம் விம்பிள்டன் சாம்பியன்…
பாரிஸ், பிரான்சில் உடைகளின்றி சுதந்திரமாக உணவுகள் உண்ணும் வகையில் உணவகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயெ இதுதான் முதல் ஓட்டல் என்றும் கூறப்படுகிறது. ஓ நேச்சுரல் என்று பெயரிடப்பட்டுள்ள…
டர்பன் தென் ஆஃபிரிக்க நாட்டின் இந்திய தூதரக அதிகாரி ஜெனரல் சஷான்க் விக்ரம். இவர் தனது குடும்பத்தினருடன் டர்பன் நகரில் வசித்து வருகிறார். கடந்த சனிக்கிழமை அன்று…
நியூ கலிடோனியா, ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட பயங்கர நில நடுக்கத்தின் காரணமாக சுனாமி ஏற்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின்கி ழக்கு பகுதியில் உள்ள நியூ கலிடோனியா அருகே உள்ள…