அமோக வெற்றி: இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகிறார் டொனால்டு டிரம்ப்…
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டோனால்டு டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். இதன் காரணமாக, அவர் மீண்டும் அமெரிக்க அதிபராக பதவி ஏற்க உள்ளார்.…
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டோனால்டு டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். இதன் காரணமாக, அவர் மீண்டும் அமெரிக்க அதிபராக பதவி ஏற்க உள்ளார்.…
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் 230 ஹாரிஸ் 210ல் முன்னிலை பெற்றுள்ளனர். இந்த முறை டிரம்ப் 51% வாக்குகளை இதுவரை பெற்றுள்ளார், இது அவர் கடந்த முறை…
சென்னை: 2025ம் ஆண்டு நடைபெற உள்ள டாட்டா ஐபிஎல் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலம் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஏலத்தில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்து 1574…
சென்னை : அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், துணைஅதிபர் கமலா ஹாரிசை விட டிரம்ப் கூடுதலாக 3 மாநிலங்களில் வெற்றிபெற்று முன்னிலையில்…
அமெரிக்கா – ரஷ்யா உடனான உறவு, மத்திய கிழக்கு நாடுகளில் அரசியல், மற்றும் தங்கத்தின் நிலைத்தன்மை ஆகியவை அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவை நம்பி காத்திருப்பதாகக் கூறப்படுகிறது.…
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில், கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் டிரம்ப் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அமெரிக்கா முழுவதும்…
வாஷிங்டன்: உலகமே உற்றுநோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிடும். இதன் காரணமாக, அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையை…
வாஷிங்டன் இன்று அமெரிக்கவின் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அமெரிக்காவின் அதிபர் தேர்தல் 4 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கமாகும். அதிபர் ஜோ பைட்டனின் பதவி…
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் புதிதாக துவக்கப்பட்டுள்ள இந்திய தூதரகத்தை மத்திய அமைச்சர் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று திறந்துவைத்தார். சிட்னி, மெல்போர்ன், பெர்த் ஆகிய இடங்களில்…
ஸ்பெயின் நாட்டில் கடந்த வாரம் பெய்த கனமழைக்கு இதுவரை 217 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது. வெலன்சியா பிராந்தியத்தை மையமாகக் கொண்டு பெய்த இந்த கனமழையால் ஆறுகளில் வெள்ளம்…