Category: உலகம்

வளைகுடா நாடுகளில் வலிமை பெறும் இந்தி மொழி

அபுதாபி: இந்தி மொழியை மூன்றாவது அதிகாரப்பூர்வ மொழியாக அறிவிக்க அபுதாபி தொழிலாளர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. ஏராளமானோர் பேசக்கூடிய மொழியாக இருப்பதால் அதனை அங்கீகரிப்பதாக நீதிமன்றம் விளக்கம்…

புல்வாமா தாக்குதல்: ”இந்தியாவிற்கு ஆதரவாக இருப்போம்” – அமெரிக்கா

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரை தொடர்பு கொண்ட அமெரிக்க தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகர் அமெரிக்க அரசின் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு ஆதரவாக அமெரிக்கா…

சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்த தென் ஆப்ரிக்கா : இலங்கை வெற்றி

டர்பன் இலங்கை – தென் ஆப்ரிக்கா இடையிலான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 1 விக்கட் வித்தியாசத்தில் ஒரு சஸ்பென்ஸ் வெற்றி பெற்றுள்ளது. தென்…

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான சுங்கவரி அதிகரிப்பு

டில்லி பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான சுங்க வரி 200% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது . இந்திய நாடு பாகிஸ்தானுக்கு வர்த்தகத்தில் பல சலுகைகள் அளித்து…

ஈரான் நடந்த தற்கொலைப்படை தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான்

டெஹ்ரான் ஈரானில் கடந்த 13 ஆம் தேதி நடந்த தற்கொலைப்படை தாக்குதலின் பின்னனியில் பாகிஸ்தான் உள்ளதாக ஈரான் குற்றம் சாட்டி உள்ளது சமீபத்தில் ஈரான் நாட்டில் நடந்த…

எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கையை ஒடுக்க இந்தியாவுக்கு ஆதரவு: அமெரிக்கா

நியூயார்க்: எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியா எடுக்கும் அனைத்து நடவடிக்கைக்கும் அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என்று அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தெரிவித்து உள்ளார்.…

புல்வாமா தாக்குதல்: பாகிஸ்தான் தூதரை நேரில் அழைத்து கண்டித்த மத்திய அரசு

டில்லி: ஜம்மு காஷ்மீர் புல்வாமா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ்இ முகமது பயங்கரவாத அமைப்பு பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வருகிறது. இந்த தாக்குதலுக்கு பின்னணியில் பாகிஸ்தான்…

புல்வாமா தாக்குதல்: பயங்கரவாத முகாம்களை பாகிஸ்தான் மூட வேண்டும்! ரஷ்யஅதிபர் புதின் கண்டிப்பு

மாஸ்கோ: காஷ்மீர் மாநிலம் புல்வாமா பயங்கவாரத தாங்குதலில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் பலியான நிலையில், அதற்கு இரங்கல் தெரிவித்துள்ள ரஷ்ய அதிபர் புதின், பாகிஸ்தான் அரசுக்கு கடும்…

100ஆண்டுகளுக்கு பிறகு காமிராவில் சிக்கிய ‘கருஞ்சிறுத்தை’: படம்பிடித்த போட்டோகிராபர் கூறுவது என்ன?

100 ஆண்டுகளுக்குப் பிறகு பிளாக் பாந்தர் என கருஞ்சிறுத்தை பற்றிய செய்திகள் தற்போது உலகம் முழுவதும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. சமூக ஊடகங்களின் கருஞ்சிறுத்தையின் படங்களும் வைரலாகி…

செப்டம்பர்-20-2019: அண்ணா பல்கலைக்கழகத்தில் உலகத் தமிழ் இணைய மாநாடு!

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உலகத் தமிழ் இணைய மாநாடு 3 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் 18-வது உலகத் தமிழ் இணைய…