Category: உலகம்

இந்தியாவின் ஏற்றுமதி பொருட்கள் நிறுத்தம்: பாகிஸ்தானில் ஒரு கிலோ தக்காளி ரூ.250க்கு விற்பனை!

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே நீடித்து வந்த நட்புறவு விரிசலடைந்த நிலையில் பாகிஸ்தானில் ஒருகிலோ தக்காளி ரூ.250 க்கு விற்கப்படுகிறது. கடந்த 14ம்…

பாகிஸ்தான் : வேறு பெயரில் இயங்கும் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்கள்

இஸ்லாமாபாத் பாகிஸ்தான அரசால் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான ஜமாத் உத் தவா உள்ளிட்ட இயக்கங்கள் அதே தலைமையின் கீழ் வேறு பெயரில் இயங்கி வருகிறன. பாகிஸ்தானில்…

2019ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது வென்ற படங்கள் இதோ…!

திரைத்துறையின் உயரிய விருதான ஆஸ்கர் விருது இன்று வழங்கப்பட்டது. பல்வேறு பிரிவின் கீழ் வழங்கப்பட்ட ஆஸ்கர் விருதின் சிறந்த குறும்படமாக இந்தியாவின் ‘ப்ரீயட்.எண்ட் ஆஃப் சென்டென்ஸ்’ என்ற…

சர்வதேச 20ஓவர் கிரிக்கெட்டில் உலக சாதனை: 4பந்துகளில் 4 விக்கெட்டை வீழ்த்திய ரஷித் கான்!

டோராடூன்: சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தற்போது உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில், ஆப்கானிஸ்தானை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான ரஷித்கான்…

பாகிஸ்தான் ஒரு அணு குண்டு வெடித்தால் இந்தியா 20 வெடிக்கும் : முஷாரஃப் எச்சரிக்கை

துபாய் பாகிஸ்தான் ஒரு அணு குண்டு வெடித்தால் இந்தியா 20 அணு குண்டுகள் வெடிக்கும் என முன்னாள் பாக் பிரதமர் பர்வேஸ் முஷாரஃப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாட்டின்…

இஸ்லாமிய அமைப்புக் கூட்டத்தின் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட சுஷ்மா ஸ்வராஜ்

அபுதாபி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள இஸ்லாமிய அமைப்பு கூட்டத்தில் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு சிறப்பு விருந்தனராக கலந்துக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அகில…

உலக அளவில் சிறந்த 10 ஆசிரியர்களில் ஒருவராக தமிழ் பெண் யசோதை தேர்வு: 1 மில்லியன் டாலர் பரிசு கிடைத்தது

கேன்பெரா: உலக அளவில் சிறந்த ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்ட 10 பேரில், இலங்கை தமிழ் பெண் யசோதை செல்வகுமாரனும் இடம்பெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவின் வர்கீஸ் பவுன்டேஷன் உலக அளவிலான…

பங்களாதேஷில் விமான கடத்தல் முயற்சி முறியடிப்பு

டாக்கா: பங்களாதேஷில் விமான கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டது. சிட்டகாங்கில் இருந்து டாக்கா வழியாக துபாய் செல்லவிருந்த விமானத்தை கடத்த முயற்சி செய்யப்பட்டது. விமானம் சிட்டகாங்கில் அவசர அவசரமாக…

”இரு நாடுகளுக்கு இடையே நிலவும் பதற்றை தணிக்க உதவுங்கள் “ – ஐ.நா.வை நாடும் பாகிஸ்தான்

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றத்தை தணிக்க உதவுமாறு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு பாகிஸ்தான் கடிதம் எழுதியுள்ளது. கடந்த 14ம் தேதி…

ரூ.1,400 கோடி சொத்துக்கு அதிபதியான பூனை!

ரூ.1400 கோடி சொத்துக்கு அதிபதியான உலகின் பணக்கார பூனை ஜெர்மனியில் உள்ளது. பிரபல ஆடை வடிவமைப்பாளர் கார்ல் தன் செல்லப்பிராணி பூனை மீது அதீத வைத்த பாசத்தின்…