Category: உலகம்

பாகிஸ்தானிடம் சிக்கிய இந்திய விமானப்படை கமாண்டர் அபிந்தனின் படத்தை வெளியிட்ட பாகிஸ்தான்

டில்லி: பாகிஸ்தான் மீதான ராணுவ நடவடிக்கையின்போது துரதிர்ஷ்டவசமாக மிக்-21 போர் விமானம் ஒன்றை இழந்துள்ளோம். அந்த விமானத்தை இயக்கிய விமானி பாகிஸ்தான் வசம் இருக்கிறாரா என்பதை ஆய்வு…

2 இந்திய போர் விமானங்களை சுட்டுவிட்டோம்…. பாகிஸ்தான் மேஜர் ஜெனரல் புதிய தகவல்

இஸ்லாமாபாத்: இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், 2 இந்திய விமானத்தை சுட்டு வீழ்த்தி விட்டதாகவும் ஒரு விமானியை கைது செய்து இருப்பதாகவும்,…

பாகிஸ்தானில் புகுந்து தாக்குதல் எதிரொலி: இந்திய தூதரை நேரில் அழைத்து கண்டித்த பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: நேற்று அதிகாலை பாகிஸ்தானுக்குள் அத்துமீறி நுழைந்து பயங்கரவாத முகாம்களை அழித்த இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான், அந்நாட்டுக்கான இந்திய தூதரை நேரில் அழைத்து…

கூகிள் அசிஸ்டெண்டில் இனி தமிழுடன் 7 இந்திய மொழிகள்….

எம்ஜிஆர் ஒரு படத்தில் ’’ நான் ஆணையிட்டால், அது நடந்துவிட்டால்’’ என்ற பாடல் வரி வரும், எப்படிப்பட்ட தீர்க்கதரிசின பாடல் அது தெரியுமா? ஏனெனில் தொழில்நுட்பங்கள் வழியே…

வட கொரியா பேச்சு வார்த்தை : வியட்நாம் வந்த அமெரிக்க அதிபர்

ஹனோய் அமெரிக்கா மற்றும் வட கொரியா இடையிலான பேச்சு வார்த்தைகளுக்காக இரு நாட்டு அதிபர்களும் வியட்நாம் வந்துள்ளனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் வட கொரியா மற்றும்…

இஸ்லாமிய நாடுகள் அமைப்பு மாநாட்டுக்கு இந்தியா வர பாகிஸ்தான் எதிர்ப்பு

இஸ்லாமாபாத் அபுதாபியில் நடைபெற உள்ள இஸ்லாமிய நாடுகள் அமைப்பு மாநாட்டுக்கு இந்தியாவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ரத்து செய்ய வேண்டும் என அமீரக அரசுக்கு பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்துள்ளது.…

பாகிஸ்தான் ஏற்றுமதிக்கு தடை : இந்தியாவில் தக்காளி விலை கடும் சரிவு

டில்லி பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி தடை செய்யப்பட்டதன் விளைவாக தக்காளி விலை கடுமையாக சர்ந்துள்ளது. கடந்த வாரம் வரை தக்காளிக்கு நல்ல கிராக்கி இருந்து வந்தது. மொத்த விலை…

விமானப்படை தாக்குதல் எதிரொலி : இந்திய திரைப்படங்களுக்கு பாகிஸ்தானில் தடை

இஸ்லாமாபாத் இந்திய விமானப்படை தாக்குதலை ஒட்டி பாகிஸ்தான் அரசு இந்திய திரைப்படங்களை அந்நாட்டில் திரையிட தடை விதித்துள்ளது. காஷ்மீர் மாநில எல்லையில் முகாமிட்டிருந்த தீவிரவாத முகாம்கள் மீது…

இந்திய விமானப் படை தாக்குதலால் மிரண்டு எழுந்த கிராம மக்கள்

இஸ்லமாபாத்: பலாகோட் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை அதிகாலை தாக்குதல் நடத்திய போது, நில அதிர்வு என நினைத்து மிரண்டுபோய் உறக்கத்திலிருந்து எழுந்துள்ளனர். பாகிஸ்தானில் பலாகோட்…

பாகிஸ்தானும் இந்தியாவும் பொறுமையுடன் நடந்துக் கொள்ள வேண்டும் : சீனா அறிவுரை

பீஜிங் இந்திய விமானப்படை தாக்குதல் குறித்து இந்தியா பொறுமையுடன் நடந்துக் கொள்ள வேண்டும் என சீனா தெரிவித்துள்ளது. கடந்த 24 ஆம் தேதி புல்வாமா மாவட்டத்தில் நடந்த…