Category: உலகம்

மது கேட்டு ஏர் இந்தியா விமான ஊழியர் மீது எச்சிலை உமிழ்ந்த பெண் வழக்கறிஞருக்கு 6 மாதங்கள் சிறை

லண்டன்: ஏர் இந்தியா விமானத்தில் மதுபானம் கேட்டு அநாகரீகமாக நடந்துகொண்ட இங்கிலாந்தைச் சேர்ந்த மனித உரிமை பெண் வழக்கறிஞருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த…

விண்வெளியில் ஏ சாட் ஏவுகணை குப்பைகள் தீப்பிடித்து எரிந்து விடும் : பெண்டகன்

வாஷிங்டன் இந்திய செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனையால் உண்டான குப்பைகள் தீப்பிடித்து எரிந்துவிடும் என அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் இந்தியா தனது…

சர்வதேச விருதுகளை அள்ளி குவித்த ‘சில்ட்ரன்ஸ் ஆஃப் ஹெவன்’.படம் தமிழில்…..!

10 க்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளை வென்ற படம் ‘சில்ட்ரன்ஸ் ஆஃப் ஹெவன்’. (childrenச’s of heaven) உலகம் முழுவதும் இப்படத்திற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கும் நிலையில்,…

அமேசான் நிறுவன அதிபரின் மனைவிக்கு கிடைத்த உலகின் அதிகபட்ச விவாகரத்து இழப்பீடு

நியூயார்க் அமேசான் நிறுவன அதிபர் ஜெஃப் பெஸோஸ் தனது மனைவி மாக்கென்ஸிக்கு உலகிலேயே அதிகபட்ச விவாகரத்து இழப்பீடு அளித்துள்ளார். உலக செல்வந்தர்களில் ஒருவரான 55 வயதாகும் ஜெஃப்…

அவெஞ்சர்ஸ் எண்ட் கேமில் விஜய்சேதுபதி , ஆண்ட்ரியா…. |

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படம் உலகமெங்கும் வருகிற ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது இந்த படத்தை ரஸ்ஸோ பிரதர்ஸ் இயக்க, மார்வெல் ஸ்டுடியோஸ் மற்றும் வால்ட்…

அவெஞ்சர்ஸ் க்ளைமேக்ஸில் நீக்கப்பட்ட எந்திரன் பட காட்சி…!

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ வரும் ஏப்ரல் 26ஆம் தேதி வெளியாகவுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ’மார்வெல் அன்தெம்’ என்ற பாடல் வெளியிடப்பட்டது.…

பிரதமர் மோடிக்கு ‘சயித் விருது’ வழங்கப்படும் என்று ஐக்கிய அரபு அமிரகம் அறிவிப்பு

துபாய்: இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஐக்கிய அரசு அமிரகத்தின் உயர்ந்த விருதான ‘சயித் விருது’ வழங்கப்படும் என்று ஐக்கிய அரபு அமிரகம் அறிவித்து உள்ளது. ஐக்கிய…

விடுமுறையை எதிர்க்கும் ஜப்பானிய ஊழியர்கள்

டோக்யோ ஜப்பான் அரசு அளித்துள்ள 10 நாட்கள் தொடர் விடுமுறைக்கு ஜப்பானியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஜப்பான் நாடு தற்போது குடியரசு நாடாகும். இதற்கு முன்பு ஜப்பானில் மன்னராட்சி…

5 ஜி இணைய சேவையை உலகில் முதன் முதலாக அளிக்க உள்ள தென் கொரியா

சியோல் சீனா மற்றும் அமெரிக்காவை முந்திக் கொண்டு முதலில் 5 ஜி இணைய சேவையை தென் கொரியா அளிக்க உள்ளது இணைய தொழில் நுட்பத்தில் தற்போது பல…

இந்தியாவில் காற்று மாசினால் 12 லட்சம் பேர் மரணம் : ஆய்வுத் தகவல்

டில்லி கடந்த 2017 ஆம் வருடம் காற்று மாசினால் இந்தியாவில் 12 லட்சம் பேர் மரணம் அடைந்துள்ளனதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அமெரிக்காவில் புகழ்பெற்ற தன்னாய்வு அமைப்பான…