34 பேரை பலி கொண்ட மொசாம்பிக் சூறாவளி
மபுதோ சூறாவளி தாக்குதலில் மொசாம்பிக்கில் 34 பேர் உயிரிழந்து 319 பேர் காயம் அடைந்துள்ளனர். சிடோ என பெயரிடப்பட்ட சூறாவளி மொசாம்பிக் நாட்டின் பல பகுதிகளை கடுமையாக…
மபுதோ சூறாவளி தாக்குதலில் மொசாம்பிக்கில் 34 பேர் உயிரிழந்து 319 பேர் காயம் அடைந்துள்ளனர். சிடோ என பெயரிடப்பட்ட சூறாவளி மொசாம்பிக் நாட்டின் பல பகுதிகளை கடுமையாக…
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒரு காலத்தில் பெரிதும் கொண்டாடப்பட்டார் இன்று சொந்தக் கட்சியிலேயே அவருக்கு எதிர்ப்பு உருவாகியுள்ளது. 2015ம் ஆண்டு கனடா பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ…
காங்கோவின் தலைநகர் கின்ஷாசாவின் வடகிழக்கில் உள்ள இனோங்கோ நகரிலிருந்து பிமி ஆற்றில் படகில் சென்ற 25 பேர் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோரை ஒரே…
அலபாமா அமெரிக்க நாட்டில் பன்றியின் சிறுநீரகம் பொறுத்தப்பட்ட பெண் நலமாக உள்ளார். அமெரிக்க நாட்டில் உள்ள அலபாமாவைச் சேர்ந்த டோவானா லூனி (வயது 53) என்ற பெண்ணுக்கு,…
உலக பணக்கார பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் எலான் மஸ்க் அடுத்ததாக GMail க்கு நிகராக X Mail என்ற மின்னஞ்சல் தளத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். 1999ம்…
இலங்கை மீனவர்கள் பிரச்சனை குறித்து அநுரா திசநாயகாவுடன் பேசி வருகிறோம் ராகுல் காந்தி கடிதத்திற்கு அமைச்சர் ஜெய்சங்கர் பதில். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள…
இஸ்லாமாபாத் இன்று பாகிஸ்தானில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்ப்ட்டுள்ளது. ஏற்கனவே பாகிஸ்தானில் கடந்த செப்டம்பர் மாதம் 11 ஆம்தேதி 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.…
இலங்கை அதிபர் அநுரா குமார திசாநாயகா மூன்று நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்துகிறார்.…
இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை ஒப்புக்கொண்ட அமெரிக்க நிறுவனத்திற்கு மூன்று மடங்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கை தளமாகக் கொண்ட ஏரோஸ்பேஸ் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி நிறுவனமான…
சியோல் தென்கொரிய அதிபர் பதவி நீக்கம் செயப்பட்டதை அந்நாட்டு மக்கள் கொண்டாடி வரவேற்றுள்ளனர். தென்கொரிய எதிர்க்கட்சியினர் வடகொரியாவுடன் இணைந்து நாடாளுமன்றத்தை முடக்க சதித்திட்டம் தீட்டுவதாக அதிபர் யூன்…