தென் கொரிய முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கிம் யோங்-ஹியூன் தற்கொலை முயற்சி…
தென் கொரியாவில் அவசர நிலை பிரகடனம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கிம் யோங்-ஹியூன் சிறையில் தற்கொலை முயற்சி… தென் கொரிய முன்னாள் பாதுகாப்பு…
தென் கொரியாவில் அவசர நிலை பிரகடனம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கிம் யோங்-ஹியூன் சிறையில் தற்கொலை முயற்சி… தென் கொரிய முன்னாள் பாதுகாப்பு…
சிரியாவில் அதிபர் பஷர் அல்-அசாத் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்து இரண்டு நாட்கள் ஆன நிலையில் 75 இந்தியர்கள் அங்கிருந்து பத்திரமாக வெளியேறியதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.…
கொழும்பு இலங்கை அதிபர் அதுர குமார திசநாயக டிசம்பர் 15 அன்று இந்தியா வருகிறார் இலங்கையில் கடந்த செப்டம்பரில் நடந்த அதிபர் தேர்லில் தேசிய மக்கள் சக்தி…
மஸ்கட் ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி 2 ஆவது வெற்றி பெற்றுள்ளது. ஓமன் தலைநகர் மஸ்கட்டில் 10 அணிகள் இடையிலான 9-வது…
சியோல் தென்கொரிய அதிபர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது தென்கொரியாவில் அதிபர் யூன் சுக்-இயோல் தலைமையிலான மக்கள் அதிகார கட்சி ஆட்சி நடைபெறுகிறது. தென்கொரியாவில் ராணுவ…
உறவுமுறையில் திருமணம் செய்ய தடை விதிப்பது குறித்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுகிறது. இதுகுறித்து முன்னாள் அமைச்சரும் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்தவருமான ரிச்சர்ட் ஹோல்டன், இத்தகைய first-cousin marriage…
சிரியா அதிபர் பஷார் அல் அசாத் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தஞ்சமடைந்ததாகக் கூறப்படுவதை அடுத்து சிரியாவில் அசாத் குடும்பத்தின் 54 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது. இதையடுத்து…
டெல்லி: சிரியாவில் ஏற்பட்டுள்ள மோசமான நிலையை கருத்தில் கொண்டு அங்கு உள்ள இந்தியர்கள், உடனே நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்திய வெளியுறவுத்துறை நள்ளிரவில் அவசரமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.…
2024ல் உலக மகா பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுவிஸ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. சுவிஸ் வங்கியான யூ.பி.எஸ் நடத்திய பில்லியனர்கள் குறித்த ஆய்வு சமீபத்தில் வெளியானது. கடந்த…
சீனாவின் மக்கள்தொகை தொடர்ந்து சரிந்து வருவதை அடுத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் காதல் பாடம் நடத்த அந்நாட்டு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் கூட,…