Category: உலகம்

பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே உலகின் மிகப்பெரிய அணை கட்ட சீனா திட்டம்

பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே உலகின் மிகப்பெரிய அணையைக் கட்ட சீனா திட்டமிட்டுள்ளது.. தன்னாட்சி பிராந்தியமான திபெத்தில் சீனா கட்டவுள்ள இந்த அணையால் பிரம்மபுத்திரா நதி (சாங்போ நதி)…

இந்திய பொருளாதார சீர்திருத்தங்களின் சிற்பி: டாக்டர் மன்மோகன்சிங் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல்…

டெல்லி: இந்திய பொருளாதார சீர்திருத்தங்களின் சிற்பியா, டாக்டர் மன்மோகன்சிங் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ‘இந்தியா நம்பிக்கைக்குரிய மகனை இழந்துவிட்டது’ என சர்வதேச…

35 பேரை பலி கொண்ட கஜகஸ்தான் விமான விபத்து

அக்டாவ் கஜகஸ்தானில் நடந்த விமான விபத்தில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று அசர்பைஜான் தலைநகர் பாகு நகரில் இருந்து ரஷியாவின் ட்ரோஸ்னி நகருக்கு புறப்பட்ட பயணிகள் விமானத்தில்…

72 பேருடன் சென்ற அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் ஜெட் பயணிகள் விமானம் எம்ப்ரேயர் விபத்துக்குள்ளானது… வீடியோ

அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் Embraer E190AR ஜெட் பயணிகள் விமானம் கஜகஸ்தானில் விபத்துக்குள்ளானது. 67 பயணிகள் மற்றும் 5 ஊழியர்கள் என மொத்தம் 72 பேருடன் பாகுவிலிருந்து…

இந்தியா ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்ப வங்கதேசம் வேண்டுகோள்

டாக்கா’ வங்கதேச அரசு ஷேக் ஹசினாவை திருப்பி அனுப்ப வேண்டும் என இந்தியாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. சுமார் 16 ஆண்டுகல் வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின்து…

சென்னை தமிழர் அமெரிக்க ஏ ஐ ஆலோசகராக நியமனம்

வாஷிங்டன் சென்னையை சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன் என்னும் தமிழர் அமெரிக்காவின் ஏ ஐ ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த அமெரிக்கா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப்,…

2025 தைப்பூசம் : ஸ்ரீ தண்டாயுதபாணி கோயில் பால் காவடி செல்பவர்களுக்கு முன்பதிவு… சிங்கப்பூர் நிர்வாகம் அறிவிப்பு…

2025 தைப்பூச விழாவுக்கு பால் காவடி எடுத்துச் செல்பவர்கள் முன்பதிவு செய்ய சிங்கப்பூர் இந்து அறநிலைய வாரியம் அறிவித்துள்ளது. தைப்பூச திருவிழா உலகம் முழுவதும் உள்ள முருகன்…

இரண்டு நாள் பயணமாக முதன்முறையாக குவைத் புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி!

டெல்லி: பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக டெல்லியில் இருந்து இன்று காலை குவைத் புறப்பட்டு சென்றார். அங்கு நடைபெற உள்ள அரேபியன் வளைகுடா கோப்பை கால்பந்து…

ரூ.2100 கோடி லஞ்சம்: அதானிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்க காரணமாக அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பதவி விலகுவதாக அறிவிப்பு…

டெல்லி: ரூ.2100 கோடி லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், அதானிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கா காரணமாக இருந்த அட்டர்னி ஜெனரல் திடீரென பதவி விலகுவதாக அறிவித்து உள்ளார். இது…

கரடியை சுட்டதில் மரத்தில் இருந்து விழுந்த கரடியால் வேட்டையாட சென்றவர் மரணம்

அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள லுனென்பர்க் கவுண்டியில் டிசம்பர் 9 அன்று விலங்குகளை வேட்டையாட ஒரு குழு காட்டுக்குள் சென்றது. அப்போது கரடி ஒன்றை கவனித்த அவர்கள்…