நீண்டகால ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே..!
டோக்கியோ: நீண்டகாலம் ஜப்பான் பிரதமராக இருந்தவர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் அந்நாட்டின் தற்போதையப் பிரதமர் ஷின்ஸோ அபே. ஜப்பானில் அரசக் குடும்பத்திற்கென தனி மரியாதை இருந்தாலும், அங்கும்…
டோக்கியோ: நீண்டகாலம் ஜப்பான் பிரதமராக இருந்தவர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் அந்நாட்டின் தற்போதையப் பிரதமர் ஷின்ஸோ அபே. ஜப்பானில் அரசக் குடும்பத்திற்கென தனி மரியாதை இருந்தாலும், அங்கும்…
கொழும்பு: தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து பதவியில் இருந்து விலகுவதாக தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்ததையடுத்து, லங்கா அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று தனது மூத்த சகோதரரும்…
கொழும்பு: இலங்கை அரசியலில் எதிர்பாராத திருப்பமாக, ரணில் விக்ரமசிங்கே பிரதமர் பதவியில் இருந்து திடீரென ராஜினாமா செய்துள்ளார். இலங்கையில் அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சே சகோதரர்…
மாஸ்கோ: ரஷியாவில் நீச்சல் உடை அணிந்து வருபவர்களுக்கு இலவச பெட்ரோல் வழங்கப்படும் என்று அறிவிப்பால், ஏராளமான வாடிக்கையாளர்கள் பெட்ரோல் நிலையத்தில் குவிந்தனர். அந்நாட்டின் சமாரா நகரில் பெட்ரோல்…
மாஸ்கோ: ரஷ்ய நாட்டில், பேட்ரோல் நிலையம் ஒன்று தனது விளம்பரத்துக்காக அறிவிப்பு ஒன்றை வெளியிட, அதை ஆண்களும் செய்துகாட்டி, இலவச பெட்ரோலை பெற்றனர். ‘பிகினி’ உடை அணிந்து…
லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஃபர்வேஸ் முஷரப் மீதான சட்டவிரோத அவசரநிலையை அமல்படுத்திய வழக்கின் விசாரணையை அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் நிறைவுசெய்துள்ளது. இவ்விசாரணையில் முஷரப் குற்றவாளி என்று…
கொழும்பு: தமிழக அரசியல்வாதிகள் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் என்றும், வைகோ, ராமதாஸ், திருமா, நெடுமாறன் போன்றவர்கள் இலங்கை தமிழர்களை பகடைக்காய்களாக பயன்படுத்துகின்றனர் என்று, முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகனும்,…
லாகூர்: பல்வேறு வழக்குகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்ற பாகிஸ்தான் முன்னாள் பிரதமர், உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சைக்காக லண்டனுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான…
கொழும்பு: இலங்கை அதிபராக முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய பதவி ஏற்றுள்ள நிலையில், தமிழ் மக்கள் அச்சம் அடையத் தேவையில்லை என்றும், தமிழ் மக்களின் கோரிக்கைகளை…
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த சஜித் பிரேமதாசா, வெற்றிபெற்று அதிபராக பதவி ஏற்றுள்ள கோத்தபய ராஜபக்சேவிடம், எனக்கு வாக்களித்த மக்களை துன்புறுத்தப்படக்கூடாது என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.…