Category: உலகம்

நீண்டகால ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே..!

டோக்கியோ: நீண்டகாலம் ஜப்பான் பிரதமராக இருந்தவர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் அந்நாட்டின் தற்போதையப் பிரதமர் ஷின்ஸோ அபே. ஜப்பானில் அரசக் குடும்பத்திற்கென தனி மரியாதை இருந்தாலும், அங்கும்…

விக்ரமசிங்க ராஜினாமா; பிரதமராக மஹிந்த ராஜபக்சே பெயர் அறிவிப்பு!

கொழும்பு: தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து பதவியில் இருந்து விலகுவதாக தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்ததையடுத்து, லங்கா அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று தனது மூத்த சகோதரரும்…

இலங்கை அரசியலில் பரபரப்பு திருப்பம்! பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமிசிங்கே திடீர் ராஜினாமா

கொழும்பு: இலங்கை அரசியலில் எதிர்பாராத திருப்பமாக, ரணில் விக்ரமசிங்கே பிரதமர் பதவியில் இருந்து திடீரென ராஜினாமா செய்துள்ளார். இலங்கையில் அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சே சகோதரர்…

நீச்சல் உடையுடன் இலவச பெட்ரோல் வாங்க குவிந்த ஆண்கள்! காரணம் இதுதான்!

மாஸ்கோ: ரஷியாவில் நீச்சல் உடை அணிந்து வருபவர்களுக்கு இலவச பெட்ரோல் வழங்கப்படும் என்று அறிவிப்பால், ஏராளமான வாடிக்கையாளர்கள் பெட்ரோல் நிலையத்தில் குவிந்தனர். அந்நாட்டின் சமாரா நகரில் பெட்ரோல்…

ரஷ்யாவில் ஒரு பெட்ரோல் நிலைய விளம்பரத்தை வச்சு செய்த ஆண்கள்..!

மாஸ்கோ: ரஷ்ய நாட்டில், பேட்ரோல் நிலையம் ஒன்று தனது விளம்பரத்துக்காக அறிவிப்பு ஒன்றை வெளியிட, அதை ஆண்களும் செய்துகாட்டி, இலவச பெட்ரோலை பெற்றனர். ‘பிகினி’ உடை அணிந்து…

பாகிஸ்தான் – முஷரப் மீதான அவசரநிலை வழக்கு விசாரணை முடிவு; மரண தண்டனையா?

லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஃபர்வேஸ் முஷரப் மீதான சட்டவிரோத அவசரநிலையை அமல்படுத்திய வழக்கின் விசாரணையை அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் நிறைவுசெய்துள்ளது. இவ்விசாரணையில் முஷரப் குற்றவாளி என்று…

வைகோ, ராமதாஸ், திருமா, நெடுமாறன் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள்! கடுமையாக சாடிய ராஜபக்சே மகன்

கொழும்பு: தமிழக அரசியல்வாதிகள் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் என்றும், வைகோ, ராமதாஸ், திருமா, நெடுமாறன் போன்றவர்கள் இலங்கை தமிழர்களை பகடைக்காய்களாக பயன்படுத்துகின்றனர் என்று, முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகனும்,…

உடல்நலம் பாதிப்பு: சிகிச்சைக்காக லண்டன் சென்றார் நவாஸ் ஷெரீப்

லாகூர்: பல்வேறு வழக்குகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்ற பாகிஸ்தான் முன்னாள் பிரதமர், உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சைக்காக லண்டனுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான…

கோத்தபயவால், தமிழர்கள் அச்சம் அடையத் தேவையில்லை! கருணா முரளிதரன்

கொழும்பு: இலங்கை அதிபராக முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய பதவி ஏற்றுள்ள நிலையில், தமிழ் மக்கள் அச்சம் அடையத் தேவையில்லை என்றும், தமிழ் மக்களின் கோரிக்கைகளை…

என்னை ஆதரித்தவர்களை துன்புறுத்தக்கூடாது! இலங்கைஅதிபர் கோத்தபயவிடம் வேண்டுகோள் வைத்த சஜித்

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த சஜித் பிரேமதாசா, வெற்றிபெற்று அதிபராக பதவி ஏற்றுள்ள கோத்தபய ராஜபக்சேவிடம், எனக்கு வாக்களித்த மக்களை துன்புறுத்தப்படக்கூடாது என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.…