Category: உலகம்

‍கொரோனா தடுப்பு மருந்து – அவநம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ள பிரிட்டன் பிரதமர்!

லண்டன்: உலகெங்கும் கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் கூறுகையில் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டிபிடிப்பது…

புயல்கள் பெயர் பட்டியலில் கடைசியில் இருந்த ஆம்பன்

பாங்காக் தற்போது உருவாகி உள்ள புயலுக்கு ஆம்பன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. புயல்களை இனம் கண்டுக் கொள்வதற்காக ஒவ்வொரு புயலுக்கும் ஒரு காரணப் பெயர் சூட்டப்படுகிறது. இந்த…

இஸ்ரேலில் ஒருவழியாக பதவியேற்றது கூட்டணி அமைச்சரவை!

ஜெருசலேம்: கடும் அரசியல் இழுபறிக்குப் பின்னர், இஸ்ரேலில் பெஞ்சமின் நேதன்யகு தலைமையிலான கூட்டணி அமைச்சரவை பதவியேற்றது. இதன்மூலம், அந்நாட்டில் நிலவிய 1.5 ஆண்டுகால அரசியல் பிரச்சினை முடிவுக்கு…

கொரோனா: 48 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 82,257 உயர்ந்து 47,99,266 ஆகி இதுவரை 3,16,519 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

தெருக்களில் கிருமி நாசினி தெளித்தால் கொரோனா அழியாது: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஜெனீவா: தெருக்களில் கிருமி நாசினி தெளிப்பதால் கொரோனா வைரசை அழிக்க முடியாது என்பதை உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா வைரஸ்…

நாயின் மோப்ப சக்தியால் கொரோனா நோயாளிகளை கண்டுபிடிக்கும் திட்டம்: பரிசோதனை தொடங்கிய பிரிட்டன்

லண்டன்: கொரோனா நோயாளிகளை நாயின் மோப்ப சக்தியால் கண்டுபிடிக்கும் திட்டத்தின் பரிசோதனை முயற்சிகளை பிரிட்டன் தொடங்கி இருக்கிறது. பிரிட்டனின்மில்டல் கெய்னஸ் நகரில் உள்ள நாய்கள் காப்பகத்தில் கடந்த…

இஸ்ரேலுக்கான சீன தூதர் மர்மமான முறையில் மரணம்

ஜெருசலேம் : இஸ்ரேலுக்கான சீனத் தூதர் ஞாயிற்றுக்கிழமை காலை டெல் அவிவின் வடக்கே உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார் என்று இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.…

மோடியின் திட்டத்திற்கு ஆப்பு வைத்த டிரம்ப்!

வாஷிங்டன்: ஆப்பிள் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களுக்கு மிரட்டல் விடுத்திருப்பதன் மூலம் மோடியின் திட்டத்திற்கு ஆப்பு வைத்துள்ளார் அவரின் நண்பராக கூறப்படும் டொனால்ட் டிரம்ப். சீனாவில் பல்வேறு நெருக்கடிகள்…

சீனாவில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 6,40,000 : அதிர்ச்சி தகவல்

நியூயார்க் சீன அரசு கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை சுமார் 80000 எனக் கூறி வரும் வேளையில் அது 6.40 லட்நத்துக்கு மேல் என அமெரிக்கப் பத்திரிகை தகவல்…

கொரோனா நெருக்கடியால் பணியாற்ற முடியாத ஊழியர்களுக்கு சலுகை: 80% ஊதியம் வழங்கும் பிரிட்டன்

லண்டன்: பிரிட்டனில் ஊழியர்களின் ஊதியத்தில் 80 சதவீதத்தை அரசு வழங்கும் என்று அந்நாட்டு நிதியமைச்சரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ரிஷி சுனக் அறிவித்து உள்ளார். இது குறித்து…