கொரோனா: குணமான பின் வாழ்க்கை – தனிமை, பயம், புறக்கணிப்பு
அவர்கள் தனிமைப்படுத்தல் காலம் முடிந்து வெளிவந்தபோது, ஒருவர் கொடிய சிறையில் இருந்து தப்பித்தவரைப் போல உணர்ந்தார், மற்றொருவர் நண்பர்கள் விலகுவதைக் கண்டார். கேள்விகளால் துளைக்கப்பட்டார் மற்றொருவர். சந்தேகப்பார்வையுடன்…