Category: உலகம்

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 60.26 லட்சத்தை தாண்டியது.

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,25,468 உயர்ந்து 60,26,284 ஆகி இதுவரை 3,66,418 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

இந்திய எல்லை பிரச்சினையில் அமெரிக்க மத்தியஸ்தம் தேவை இல்லை : சீனாவும் நிராகரிப்பு

பீஜிங் சீனா மற்றும் இந்தியாவுடனான எல்லை பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்யத் தயாராக உள்ளதாக அமெரிக்க அதிபர் கூறியதைச் சீனாவும் நிராகரித்தது. இந்தியச் சீன எல்லையான லடாக் சிக்கிம்…

மனைவியருடன் கொரோனாவை ஒப்பிடுவதா? இந்தோனேசிய அமைச்சருக்கு கடும் கண்டனம்

ஜாகர்தா இந்தோனேசிய அமைச்சர் முகமது மக்பூத் மனைவியரையும் கொரோனாவை ஒப்பிட்டுப் பேசியதால் கடும் கண்டனம் எழுந்துள்ளது. நாடெங்கும் பரவி வரும் கொரோனாவை விட அது குறித்து வரும்…

அமெரிக்காவை சூறையாடி வரும் கொரோனா… பலி எண்ணிக்கை 1லட்சத்தை தாண்டியது…

நியூயார்க்: உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், அமெரிக்காவின் கண்களில் விரைலைவிட்டு ஆட்டி வருகிறது. அங்கு கொரோனா பரவலின் தீவிரம் காரணமாக, பலியானோர் எண்ணிக்கை 1…

சீன விவகாரத்தால் மோடி மகிழ்ச்சியான மனநிலையில் இல்லை : டிரம்ப் சொன்னதற்கு இந்தியா மறுப்பு

டில்லி சீன எல்லை விவகாரத்தால் மோடி மகிழ்ச்சியான மனநிலையில் இல்லை என டிரம்ப் கூறியதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் சீன நாடுகளுக்கிடையே எல்லை குறித்துப்…

இந்தியா சீனாவுக்கு இடையில் மத்தியஸ்தம் செய்யத் தேவையில்லை : டிரம்புக்கு இந்தியா பதில்

டில்லி இந்திய சீன பிரச்சினைகளை அதிகாரிகள் மற்றும் ராணுவ மட்டத்தில் பேசி தீர்வு காண உள்ளதாக அமெரிக்க அதிபருக்கு இந்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவும் சீனாவும் எல்லை…

கொரோனா பாதிப்பு அற்ற நாடாக மாறிய நியூசிலாந்து

வெலிங்டன் நியுசிலாந்து நாட்டின் கடைசி கொரோனா நோயாளி குணமாகிக் கடந்த ஐந்து நாட்களாக புதிய பாதிப்பு கண்டுபிடிக்காததால் அந்நாடு பாதிப்பு அற்றதாகி உள்ளது. உலக நாடுகளில் குறைந்த…

ரிலையன்ஸ் ஜியோவில் 200 கோடி டாலர் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்

நியூயார்க் ரிலையன்ஸ் ஜியோவில் முதலீடு செய்ய ஃபேஸ்புக், மைக்ரோசாஃப்ட், உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்கள் அடுத்தடுத்து முன் வந்துள்ளன. உலகெங்கும் கொரோனா கொள்ளை நோய் தாக்கத்தால் பொருளாதாரம் மிக…

வங்காளதேசத்தில் மருத்துவமனையில் தீ விபத்து, 5 கொரோனா நோயாளிகள் பலி…

டாக்கா: வங்காளதேசத்தில் கொரோனா சிகிச்சை அளித்து வந்த மருத்துவமனையில்பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், அங்கு கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 5 கொரோனா நோயாளிகள்…

எவரெஸ்ட் சிகரத்தை மீண்டும் அளக்கும் முயற்சியில் சீனா!

காத்மண்டு: உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை மீண்டும் அளவிட்டு மறுமதிப்பீடு செய்யும் பொருட்டு, சீனாவின் சர்வே குழு எவரெஸ்ட் சென்றடைந்துள்ளது. உயரமான எவரெஸ்ட் சிகரத்தை இதுவரை…