Category: உலகம்

26 வருடங்களாக வீட்டுச் சிறை..  பூனைகளோடு வளர்க்கப்பட்ட பெண்.. 

26 வருடங்களாக வீட்டுச் சிறை.. பூனைகளோடு வளர்க்கப்பட்ட பெண்.. ரஷ்யாவைச் சேர்ந்தவர் 42 வயதான நடேஷ்தா புஷுவேவா. சமீபத்தில் இவரது தாயின் வயோதிகம் காரணமாக உடல்நிலை மோசமாகி…

இரண்டு இரத்தினக்கற்கள்… தொழிலாளிக்குக் கிடைத்த 25 கோடி.. 

இரண்டு இரத்தினக்கற்கள்… தொழிலாளிக்குக் கிடைத்த 25 கோடி.. தான்சானியா நாட்டை சேர்ந்த சுரங்க தொழிலாளி சானினியு லைசர். இவர் இந்நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள சுரங்கம் ஒன்றில்…

மோடி அரசின் ஜனநாயக விரோதப் போக்கு – கண்டிக்கிறார் அமெரிக்காவின் ஜோ பைடன்!

வாஷிங்டன்: காஷ்மீர் மக்களின் உரிமைகள் மீட்கொணரப்பட வேண்டுமென்றும், இந்திய அரசின் சிஏஏ மற்றும் என்ஆர்சி சட்டங்களில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான…

அமெரிக்காவில் 2 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பா?

வாஷிங்டன்: அமெரிக்க மக்கள்தொகையில் மொத்தம் 2 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்றும், இதன்மூலம் அந்நாட்டின் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் ஆபத்தான கட்டத்தில் வாழ்கின்றனர் என்றும் அமெரிக்க…

இந்தியாவிற்கு தண்ணீர் தருவதில் அக்கறை செலுத்தும் பூடான்..!

திம்பு: பூடான் நாட்டிலிருந்து அஸ்ஸாம் மாநிலத்திற்கு வழக்கமாக வரும் ஆற்றுநீர் தொடர்ந்து வந்துசேர்வதை உறுதிசெய்யும் நடவடிக்கைகள் பூடான் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு நிதியமைச்சர் முகநூலில் தெரிவித்துள்ளார். டெய்ஃபாம்-உடல்குரி,…

ஒருவருக்கு கோவிட் -19 தொற்று எவ்வாறு ஏற்படுகிறது? – ஒரு உலகளாவிய கருத்து

கொரோனா பரவலில், ஒரு பொருளின் மேற்பரப்பில் ஏற்படும் மாசு, பிறருடன் மேற்கொள்ளும் சந்திப்புகள் போன்றவற்றை விட நெருக்கமான நபர்களுக்கிடையே ஏற்படும் தொடர்புகள் கொரோனா தொற்று உண்டாக்கும் அபாயம்…

பின்லேடனை ‘தியாகி’ என வர்ணித்து வாங்கி கட்டிக்கொண்ட இம்ரான் கான்..

பின்லேடனை ‘தியாகி’ என வர்ணித்து வாங்கி கட்டிக்கொண்ட இம்ரான் கான்.. அமெரிக்காவில் இரட்டை கோபுரங்களைத் தகர்த்து ஆயிரக்கணக்கானோர் உயிர் இழக்கக் காரணமாக இருந்தவர், அல்கொய்தா தலைவர் ஒசாமா…

பாஜக தலைமையகத்துக்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தூதுக்குழு வந்தது எதற்கு ? முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா கேள்வி

டெல்லி : உலகின் பழமையான அரசியல் கட்சிகளில் ஒன்றான காங்கிரஸ் கட்சி தான் இந்தியாவின் சுதந்திர போராட்ட இயக்கத்தை வழிநடத்திய கட்சி. அதன் தேசபக்தியை கேள்விக்குள்ளாக்குவது மிகவும்…

அடுத்த மாதம் பொதுத்தேர்தல் – ‘ஷாக்’ அறிவிப்பை வெளியிட்ட சிங்கப்பூர் பிரதமர்!

சிங்கப்பூரில் அடுத்த மாதம்(ஜூலை) 10ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது என்று அறிவித்துள்ளார் அந்நாட்டு பிரதமர் லீ ஹியன் லூங். அவரின் இந்த அறிவிப்பை ‘சந்தர்ப்பவாதம்’ என்று விமர்சித்துள்ளன…

கடும் உணவுப் பஞ்சத்தை நோக்கி உலகம் – எச்சரிக்கிறது ஐ.நா. சபை

ஜெனிவா: கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, இந்த உலகம் கடும் உணவுப் பஞ்சத்தை சந்திக்கும் பேரபாய நிலையில் உள்ளதாக ஐ.நா. அவை எச்சரித்துள்ளது. எனவே, இதுதொடர்பாக…