Category: உலகம்

நேபாளத்திற்க்கு சொந்தமான இடத்தில் 9 கட்டிடங்களை கட்டி முடித்துள்ளது சீனா

சீனா: நேபாளத்திற்கு சொந்தமான இடத்தில் ஒன்பது கட்டிடங்களை நிர்மாணித்துள்ளது சீனா. மேலும் இப்பகுதியில் எந்த நேபாள அதிகாரியும் அனுமதிக்கப்படவில்லை, நேபாள பாதுகாப்பு படையினர் இல்லாததால் சீனர்கள் இந்த…

சிங்கப்பூர் அரசின் கொரோனா டோக்கன் பேட்டரி 9 மாதங்கள் உழைக்குமாம்..!

சிங்கப்பூர்: கொரோனாவைக் கட்டுப்படுத்த, சிங்கப்பூர் அரசு அதன் மக்களுக்கு வழங்கிவரும் கண்டறியும் டோக்கனில் உள்ள பேட்டரி, 9 மாதங்கள் வரை உழைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், அந்த…

வீட்டில் இருந்தே பணியை தொடருங்கள் – போரிஸ் ஜான்சன் வலியுறுத்தல்

லண்டன்: இங்கிலாந்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால் பொதுமக்கள் வீட்டில் இருந்தே தங்கள் பணியை தொடருங்கள் என்று அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தியுள்ளார். பல்வேறு உலக நாடுகளைப்போல…

பூமியின் அளவில் ஒரு புதிய துணைக்கோள் கண்டுபிடிப்பு!

புளோரிடா: கிட்டத்தட்ட பூமி அளவிலான துணைக்கோள் ஒன்றை கண்டறிந்துள்ளனர் அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின்(எம்‍ஐடி) விஞ்ஞானிகள். அந்த துணைக்கோள் தனது நட்சத்திரத்தை வெறும் 3.14 நாட்களில்…

கொரோனா கட்டுப்பாடு – தொடர்பறியும் ப்ளூடூத் டோக்கன்கள் வழங்கும் சிங்கப்பூர்

சிங்கப்பூர்: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, தனது 50 லட்சம் மக்களுக்கு, ப்ளூடூத் வசதியுள்ள தொடர்பறியும் டோக்கன்களை வழங்கத் தொடங்கியுள்ளது சிங்கப்பூர் அரசு. இதை கயிறு மூலம் மாட்டிக்கொள்ளவும்…

கோவிட் -19 தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இறப்பு விகிதம் தொடர்ந்து வருவது ஏன்?

இந்தப் போக்கிற்கு பாதிக்கப்பட்டவர்களின் வயது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று யூகிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் சமூக இடைவெளியும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது அரசின் கோவிட் -19 டாஷ்போர்டில்,…

கொரோனா வைரஸ் மிகக் குறைந்தபட்சமாகவே மியூட்டேசன் அடைவதால் கொரோனா தடுப்பு மருந்து சாத்தியமே: ஆய்வு முடிவுகள்

கொரோனா வைரஸின் குறைந்தபட்ச மியூட்டேசன் அடையும் தன்மை, அதன் தடுப்பு மருந்து உருவாக்கத்திற்கான வாய்ப்பினை அதிகப்படுத்டுகிறது என சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. இந்த ஆய்வினை மேற்கொண்ட…

கொரோனா கட்டுப்பாட்டை மீறினால் 13000 டாலர்கள் தண்டம் அழ வேண்டும் – பிரிட்டனில்தான்!

லண்டன்: பிரிட்டனில் கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு, 13000 டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார் அந்நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜான்ஸன். அவர் கூறியுள்ளதாவது, “பிரிட்டன்,…

விஞ்ஞானிகளின் கணிப்பையும் தாண்டி நீடிக்கும் ஆன்டிபாடி வழி கொரோனா எதிர்ப்பு செயல்பாடுகள்

கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, இரத்தத்தில் உருவாக்கப்படும் ஆன்டிபாடிகள் குறைந்தது நான்கு மாதங்கள் வரையேனும் வைரஸை எதிர்த்து போராடலாம் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். ஆனால், பொதுவாக ஆன்டிபாடி வழி…

சீனாவில் ஆயிரக்கணக்கானோரை பாதித்துள்ள பாக்டீரியா தொற்றான புருசெல்லோசிஸ்

சீனாவில் இதுவரை சுமார் 3,000 க்கும் மேற்பட்டோர் புரூசெல்லோசிஸ் பாக்டீரியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. கொரோனா வைரஸ் தொற்றுநோய் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும்…