Category: உலகம்

அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – பிரான்ஸில் மீண்டும் ஊரடங்கு!

பாரிஸ்: கொரோனா மரணங்கள் அதிகரிப்பதால், பிரான்ஸ் நாட்டில், மீண்டும் ஒருமாத காலத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; பாரிஸ் நகரின் புகழ்பெற்ற விவசாயிகளின் சந்தையில்,…

புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு நேரடி தொடர்பு: நாடாளுமன்றத்தில் பாக். அமைச்சர் ஒப்புதல்

இஸ்லாமாபாத்: புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு நேரடி தொடர்பு உள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் பவாத் சவுத்ரி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2019ம் ஆண்டு…

வியட்நாமில் புயல், மழையுடன் கடும் நிலச்சரிவு: 35 பேர் பலி, 59 பேர் மாயம்

ஹனோய்: வியட்நாம் நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒட்டுமொத்தமாக 35 பேர் பலியாகி உள்ளனர். 59 பேர் காணாமல் போயுள்ளனர். மத்திய வியட்நாமின் நம் டிரா மை…

இந்தியா தாக்கக்கூடும் என்ற பயத்தால் ஐஏஎஃப் வீரர் அபிநந்தன் விடுவிக்கப்பட்டார்! பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர் பரபரப்பு தகவல்

இஸ்லாமாபாத்: இந்தியா தாக்கக்கூடும் என்ற பயத்தால் ஐஏஎஃப் வீரர் அபிநந்தன் விடுக்கப்பட்டார் என பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார். இது அந்நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தி…

பிரிட்டன் அரசக் குடும்பத்தில் வேலைக்கு சேர ஆசையா? – சம்பளம் ரூ.18.5 லட்சம்!

லண்டன்: இங்கிலாந்தின் அரசக் குடும்பத்தினருக்கு வீட்டுப் பணியாளர் வேலைக்கான ஆள் தேவைப்படுவதாக அதிகாரப்பூர்வ அரசக் குடும்பத்து வலைதளத்தில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு ஆரம்ப சம்பளமாக ரூ.18.5…

மனிதர்களில் புரோஸ்டேட் கேன்சர் ஆய்வின்போது தொண்டையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய உறுப்பு

நெதர்லாந்தில் உள்ள விஞ்ஞானிகள் புரோஸ்டேட் புற்றுநோய் ஆராய்ச்சியின்போது மனித தொண்டையில் ஒரு புதிய உறுப்பை கண்டுபிடித்துள்ளனர் என்று லைவ் சயின்ஸ் தெரிவித்துள்ளது. நெதர்லாந்து புற்றுநோய் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள்…

ஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அலகில் 4.2 ஆக பதிவு

காபூல்: ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு காபூலில் புதன்கிழமை மாலை ரிக்டர் அலகில் 4.2 அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் வட கிழக்கு காபூலில் ரிக்டர் அலகில் 4.2…

இந்தோனேசியாவில் கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை கடந்து அதிர்ச்சி…!

ஜகார்த்தா: ​இந்தோனேசியாவில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்து அதிர்ச்சி அளித்துள்ளது. இந்தோனேசியாவில் புதிதாக 4,029 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து,…

வயதானவர்களுக்கும் பாதுகாப்பாக செயல்படும் மாடர்னாவின் கோவிட் -19 தடுப்பு மருந்து: ஆய்வு

நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, மாடர்னா நிறுவனத்தின் தற்போதைய மூன்றாம் கட்ட ஆய்வில் இருக்கும் தடுப்பு மருந்து வயதானவர்களுக்கும் மிகவும் பாதுகாப்பானதாக…

இத்தாலியில் ஊரடங்கு உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு: வீதிகளில் இறங்கிய மக்கள் போராட்டம்

ரோம்: இத்தாலியில் ஊரடங்கு உத்தரவினை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்றின் 2வது அலை பாதிப்பை ஏற்படுத்தி வருவதால்,…