Category: உலகம்

அதிபர் பதவியில் இருந்து ராஜபக்சே விலகும் வரை போராட்டம்…. மீண்டும் போராட்டத்தை துவங்கிய பொதுமக்கள்…

இலங்கையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பொருளாதார வீழ்ச்சி தொடங்கியது. இதனை அடுத்து 2021 ஆகஸ்ட் முதல் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வந்தது. உணவு…

இலங்கை தங்காலையில் ராஜபக்சே சகோதரர்களின் தந்தை சிலை உடைப்பு

கொழும்பு: இலங்கை தங்காலையில் ராஜபக்சே சகோதரர்களின் தந்தை சிலை உடைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில், மக்களின் தொடர் போராட்டங்களை அடுத்து,…

மகிந்த ராஜபக்சே இந்தியாவிற்குள் தஞ்சம்? – இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மறுப்பு

கொழும்பு: மகிந்த ராஜபக்சே இந்தியாவிற்குள் தஞ்சம் அடைந்துள்ளதாக வெளியான தகவலுக்கு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடியால் அவதி அடைந்த இலங்கை…

இலங்கையில் போராட்டக்காரர்களை கண்டவுடன் சுட உத்தரவு

கொழும்பு: இலங்கையில் பொது உடைமைக்கோ மக்கள் உயிருக்கோ சேதம் ஏற்படுத்துவோரைச் சுட உத்தரவிடப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது. அதை நடைமுறைப்படுத்த ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினர்…

மாளிகையை விட்டு வெளியேறினார் மகிந்த ராஜபக்சே… குடும்பத்தினருடன் வெளிநாடு தப்பிச்செல்ல திட்டம்?

கொழும்பு: இலங்கை அரசுக்கு எதிரான பொதுமக்கள் போராட்டம் வன்முறையாக மாறி, அதிபர் மாளிகைக்கு தீ வைக்கப்பட்ட நிலையில், பிரதமரின் அலரி மாளிகையில் இருந்து மகிந்த ராஜபக்சே வெளியேறினார்.…

இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்சே, கட்சி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை

கொழும்பு: இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்சே, கட்சி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகிய…

இலங்கையில் ஊரடங்கு நீட்டிப்பு

கொழும்பு: இலங்கையில் ஊரடங்கு நாளை வரை நீடிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகிய நிலையில், அவரது வீடும், முன்னாள் அமைச்சர்கள், மேயர்கள் வீடுகளும்…

இலங்கையில் வரலாறு காணாத வன்முறை… ராஜபக்சேவுக்கு சொந்தமான இடங்களில் தீவைப்பு… அதிபர் மாளிகைக்குள் ராணுவம் புகுந்தது ?

இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து மக்கள் போராட்டம் வெடித்தது, ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த போராட்டத்தின் காரணமாக பிரதமர் பதவியை…

வன்முறைக் களமானது இலங்கை: ராஜபக்சே கட்சி எம்.பி. மற்றும் 2 பேர் உயிரிழப்பு 139 பேர் காயம்!

கொழும்பு: ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலக வலியுறுத்தி இன்று நடைபெற்ற மக்கள் போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. அதைத்தொடர்ந்து அவர் ராஜினானா செய்த நிலையில், அவரது ஆதரவாளர்களுக்கும்,…

இங்கிலாந்து துணை மேயராக சென்னையைச்சேர்ந்த இந்திய வம்சாவளி பெண் மோனிகா தேவேந்திரன் தேர்வு…

லண்டன்: இங்கிலாந்தில் உள்ள ஏம்ஸ்பரி டவுன் கவுன்சிலின் துணை மேயராக சென்னையைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பெண்ணான மோனிகா தேவேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்கா உள்பட உலக…