Category: உலகம்

வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் இந்தியர்கள் பரிதவிப்பு…

ஈரான் மீது அமெரிக்கா நடத்திய திடீர் தாக்குதல் காரணமாக வளைகுடா முழுவதும் போர் மூண்டுள்ளது. ஜோர்டான் முதல் கத்தார் வரை டஜன் கணக்கான நாடுகளை குறிவைத்து ஈரான்…

ஈரானை தாக்க அமெரிக்கா ஆந்த்ரோபிக்கின் ‘கிளாட்’ AI ஐப் பயன்படுத்துகிறது

ஈரானை தாக்க அமெரிக்கா ஆந்த்ரோபிக்கின் ‘கிளாட்’ AI ஐப் பயன்படுத்தியது என்று ராய்ட்டர்ஸ் மற்றும் தி கார்டியன் உள்ளிட்ட முக்கிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜனவரியில் வெனிசுலா…

வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல்! பிரதமர் மோடி கண்டனம்!

டெல்லி: அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து ஈரான்மீது தாக்குதல் நடத்தி வருவதால், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் படைகள் , வளைகுடா நாடுகளில் மீது தாக்குதல் நடத்தி…

24 மணி நேரத்தில் வாழ்க்கையே தலைகீழ்… வளர்ப்பு நாயால் விபரீதம்… 6 முறை நின்ற இதயம், செப்ஸிஸால் அங்கங்களை இழந்த பெண்

இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மஞ்சித் சங்கா என்ற 56 வயது பெண், தனது வளர்ப்பு நாயுடன் விளையாடிய சில நாட்களுக்குள் கடுமையான உடல்நல பிரச்சனையை…

உலக கவனம் ஈர்த்த பதவியேற்பு – நெதர்லாந்து பிரதமராக ராப் ஜெட்டன்

நெதர்லாந்து பிரதமராக ராப் ஜெட்டன் (38) நேற்று பதவியேற்றார். Democrats 66 (D66) கட்சியின் சார்பாக போட்டியிட்ட ராப் ஜெட்டன் தன்னை ஓரினச்சேர்க்கையாளர் என்று வெளிப்படையாக அறிவித்துக்கொண்டவர்…

டார்க் வெப் டீல்: ஹேக்கர்களுடன் கை கோர்க்கும் உள் நபர்களால் சைபர் அபாயம்… பதறும் ஐடி நிறுவனங்கள்

Accenture நிறுவனத்தின் சைபர் நுண்ணறிவு குழு மேற்கொண்ட ஆய்வில், நிறுவனங்களை ஹேக் செய்வது வெளியில் இருந்து வரும் ஹேக்கர்கள் மட்டும் இல்லை, நிறுவனத்துக்குள்ளே வேலை பாக்குற சில…

மெக்ஸிகோ போதைப்பொருள் கும்பல் தலைவர் ‘எல் மேன்சோ’ கொல்லப்பட்டார்: பல மாநிலங்களில் வன்முறை, இந்தியர்களுக்கு எச்சரிக்கை

மெக்சிகோவில் இருந்து செயல்படும் உலகின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் வன்முறை போதைப்பொருள் கடத்தல் அமைப்புகளில் ஒன்றான மெக்சிகோவின் ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன் கார்டெல் (CJNG)-ன் நிறுவனர் மற்றும்…

டிரம்பின் அவசரகால வரிகள் சட்டவிரோதமானது! அமெரிக்க உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…

‘நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்பின் அவசரகால வரிகள் சட்டவிரோதமானது என அமெரிக்க உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. அதாவது, அதிபர் டிரம்ப் விதித்த கூடுதல் வரிக்கு…

டெல்லியில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது ஏ.ஐ. உச்சி மாநாடு – 24 மணி நேரத்தில் 2.5 லட்சம் பேர் உறுதிமொழி….

டெல்லி: தலைநகர் டெல்லியில, ஆறு நாள் ஏ.ஐ. உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் உலக நாடுகளைச் சேர்ந்த ஏராளமான தலைவர்கள்,…

எப்ஸ்டீன் வழக்கு: இந்திய பெண்ணும் பாதிப்பு … ஆவணங்கள் மூலம வெளியான பரபரப்புத் தகவல்

அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான வழக்கில் சமீபத்தில் வெளியான புதிய ஆவணங்களில், ஒரு இந்திய பெண்ணும் பாதிக்கப்பட்டவராக இருப்பது தெரியவந்துள்ளது. அவருக்கு இழப்பீடு வழங்க…