விராட் கோலியின் பாகிஸ்தான் ரசிகர் இந்தியக் கொடி ஏற்றியதால் கைது!
பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் ஒகாரா மாவட்டத்தில் வசிப்பவர் உமர் த்ராஸ். இவர், தன் வீட்டு மாடியில் இந்திய தேசிய கொடியை ஏற்றினார். இதையடுத்து அந்நாட்டு காவல்துறையினர் இவரை…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் ஒகாரா மாவட்டத்தில் வசிப்பவர் உமர் த்ராஸ். இவர், தன் வீட்டு மாடியில் இந்திய தேசிய கொடியை ஏற்றினார். இதையடுத்து அந்நாட்டு காவல்துறையினர் இவரை…
வாஷிங்டன்: பிரேசிலில் ஆயிரகணக்கான குழந்தைகளுக்கு மூளை பாதிப்பு நோயை உருவாக்கிய ‘ஸிக்கா’ கிருமி தற்போது அமெரிக்காவில் வேகமாக பரவி வருகிறது. கொசு மூலம் உற்பத்தியாகும் இந்த கிருமி…
வாஷிங்டன்: மந்தமாகவும், மெதுவாகவும் செயல்படும் மனிதர்களை நாம் ‘சோம்பேறி நாய்’ என்று திட்டுவது வழக்கம். ஆனால் உண்மையிலேயே சோம்பேறியாக இருந்த நாய் ஒன்று சாதனை படைத்து மனிதர்களை…
லண்டன்: இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் மூத்த துருவ பயணி ஹென்றி வொர்ஸ்லே. 55 வயத £ன இவர் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி. இவர் ஒரு சாதனை…
ஈராக் போரின் போது, அமெரிக்கப் படையினர், பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக ஏற்கெனவே பல செய்திகள் ஆதாரங்களுடன் வெளியானது. இப்போது, அம்மாக்கள் எதிரிலேயே சிறுவர்களை, அமெரிக்க படையினர்…
இலங்கையில் ஒன்றாம் வகுப்பு முதல் பாலியல் கல்வி பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்று இலங்கை சிறுவர் அதிகார சபை பரிந்துரை செய்துள்ளது. சிறார்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை.…
பினாங்கு ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தண்ணீர்மலைக்கோயில் தைப்பூசத் திரு விழா .நேற்று தொடங்கி நடைபெறுகின்றது. இன்று காலை 4 மணி காட்சிகள். மலைக்கோயிலில்…! தகவல்: Subashini Thf https://www.facebook.com/subashini.tremmel/posts/1722011514708905
நியூயார்க்: அமெரிக்காவில் குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் மிக அதிகமான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. தலைநகர் வாஷிங்டனில் கடும் பனிப்புயல் வீசுகிறது. மூன்று அடி உயரத்திற்கு சாலைகளில் பனி கொட்டிக்கிடக்கிறது.…
எனது தந்தை சாரணர் ஆசிரியர் ஆக இருந்ததால் தைப்பூசம் சமயங்களில் வடலூருக்கு தந்தையுடன் செல்வோம், சாரணர் பணி, கூட்டத்தை ஒழுங்குபடுத்துதல் என்று அவரும் அவரது மாணவர்களும் இருக்க…
கோலாலம்பூர்: தைப்பூச கொண்டாட்டத்தை 50 மணி நேரம் தொடர்ந்து ஒளிப்பரப்ப அஸ்ட்ரோ உலகம் இணையதளம் முடிவு செய்துள்ளது. முதல் முறையாக மலேசியா பத்து குகை முருகன் கோவில்…