Category: உலகம்

ஒலிம்பிக் போட்டி: பதக்க விவரம்!

ரியோ ஒலிம்பிக் மகளிர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்றில் நடப்பு சாம்பியன் செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். முன்னணி டென்னிஸ் வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில்…

நாளை மறுதினம் முதல், வழக்கறிஞர்கள் போராட்டம் தற்காலிக நிறுத்தம்!

சென்னை: நாளை மறுநாள் முதல் வழக்கறிஞர்கள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்து உள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் வழக்கறிஞர்கள் போராட்டத்தை…

ஒலிம்பிக்: இந்தியா பங்குபெறும் இன்றைய போட்டிகள்!

ரியோடி ஜெனிரோ: பிரேசிலின் ரியோ நகரில் இன்று நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில், இந்திய வீரர்கள் பங்குபெறும் விளையாட்டுகள் பற்றிய விவரம்: வில்வித்தை : மகளிர் தனிநபர் பிரிவு…

ஒலிம்பிக் வில்வித்தை: இந்திய வீரர்  காலிறுதிக்கு தகுதி!

ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் இன்று நடைபெற்ற ஒலிம்பிக் தனி நபர் வில் வித்தை போட்டியில் இந்திய வீரர்அ ட்டானு தாஸ் கால் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.…

ரியோ ஒலிம்பிக்: அர்ஜென்டினாவை வீழ்த்தியது இந்திய ஆண்கள் ஹாக்கி அணி!

ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், ஆண்கள் ஹாக்கி பிரிவில், இந்தியா அர்ஜென்டினாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.…

அதிகரிக்கும் கலவரத்துக்கிடையே, தெற்கு சூடானிலேயே தங்க முடிவு செய்த இந்திய தொழிலதிபர்கள்

ஜூலை மாதம் தெற்கு சூடானின் தலைநகரம் ஜூபாவில் ஏற்பட்டிருக்கும் கலவரத்தை தொடர்ந்து, இந்திய வெளியுறவுத்துறையின் முயற்சியினால் இந்தியர்களை காப்பாற்ற விமானங்கள் அனுப்பபட்டன. தலைநகரத்தில் 550 இந்தியர்கள் சிக்கி…

ஒலிம்பிக்கை நிறுத்து!: தொடரும் தாக்குதல்கள்

ரியோ: ஒலிம்பிக் போட்டிகள் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பெரிய சேதம் இல்லை. பேருந்து கண்ணாடி உடைந்தது. எவருக்கும்…

தென் அமெரிக்கா: ஈக்வாடரில்  நிலநடுக்கம்!

குவிட்டோ: தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வடார் நாட்டின் தலைநகரான குவிட்டோவில் நள்ளிரவில் நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.6 பதிவான இந்த நிலநடுக்கத்தால் குவிட்டோ நகரின்…

இனிமேல் துப்பாக்கி தூக்க மாட்டேன்! அபிநவ் பிந்த்ரா அறிவிப்பு!

ரியோ: பொழுபோக்கில்கூட துப்பாக்கியை தொடமாட்டேன் என்று அபிநவ் பிந்த்ரா கூறினார். ரியோ ஒலிம்பிக்கில் பதக்கத்தை இழந்த அபிநவ் பிந்த்ரா துப்பாக்கி சுடுதல் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக…

இன்று 75 பேர்: தாயகம் திரும்பும் இலங்கை அகதிகள்!

சென்னை: தமிழகத்தில் தங்கி உள்ள 75 இலங்கை அகதிகள் இன்று மீண்டும் தாயகம் திரும்புகிறார்கள். இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், அரசுக்கும் இடையே நடைபெற்ற உள்நாட்டு போரால் அங்குள்ள தமிழர்கள்…