Category: உலகம்

சாம்சங் கேலக்ஸி நோட் 7 மொபைல் தயாரிப்பு நிறுத்தம்!

புதுடெல்லி: சாம்சங் கேலக்ச 7நோட் மொபைல் போன் தயாரிப்பை நிறுத்தி உள்ளதாக தென்கொரியாவில் உள்ள சாம்சங் நிறுவனம் அறிவித்து உள்ளது. உலகில் மொபைல் தயாரிப்பில் முன்னணியில் உள்ள…

அஸ்வின் அபார பந்துவீச்சு: 321 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி!

இந்தூர், இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இந்தூரில் நடைபெற்றது. அஸ்வின் அபார பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சுருண்டது.…

சீனா: 18 வயதுக்குட்பட்டவர்கள் இரவில் இணையதளம் பயன்படுத்த தடை!

சீனா, சீனாவில் 18 வயதுக்குட்டபவர்கள் இரவில் இணையதளம் பயன்படுத்த அந்நாட்டு அரசு தடைவிதித்துள்ளது. சீனாவில் சிறுவர்கள் அதிகமாக ஆன்லைன் கேம் விளையாட்டில் அடிமையாவதாக வந்த புகார்களை தொடர்ந்து…

மரணத்தின் பிடியில் சேகுவரா கேட்ட அதிர்ச்சி கேள்வி

இன்று: 09.10.2016 சே குவேரா நினைவு தினம். பொலீவிய நாட்டுக்கெதிராக புரட்சியைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு அவரைக் கைது செய்து ஒரு பள்ளிக் கூடத்தின் அறையில் அவரை…

பிரக்ஸிட் குறித்து வெளிநாட்டு கல்வியாளர்களின் ஆலோசனைகளை புறக்கணிக்கும் பிரிட்டன்

பிரக்ஸிட் என்று அழைக்கப்படும் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறும் முடிவு குறித்து பிரிட்டனுடன் நெருக்கமாக பணியாற்றிக்கொண்டிருந்த ஐரோப்பிய யூனியன் மற்றும் வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்வியாளர்களின்…

அதிபர் தேர்தலில் முன்னதாகவே ஓட்டுப்போட்ட ஒபாமா

நவம்பர் மாதம் 8-ஆம் தேதி நடக்கப் போகும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்னதாகவே அதிபர் சிகாகோவில் ஒபாமா தனது ஓட்டை போட்டுவிட்டார். நமது நாட்டைப்போல அமெரிக்காவில் தேர்தல்…

மோடி சார்க்குக்கு வருவார், நவாஸ் ஷெரீப்பை தழுவிக்கொள்வார்: பாக். தூதர் நம்பிக்கை

இந்திய பிரதமர் மோடி நல்ல விஷயங்களுக்காக “U” டர்ன் அடிக்க ஒருபோதும் தயங்க மாட்டார். அவர் சார்க் மாநாட்டுக்கு வருவார், அங்குவந்து நவாஷ் ஷெரீபை தழுவிக்கொள்வார், இந்திய…

வரலாற்றில் இன்று 08/10/2016 இந்திய விமான படை நாள்

வரலாற்றில் இன்று 08/10/2016 அக்டோபர் 8 (October 8) கிரிகோரியன் ஆண்டின் 281 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 282 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 84…

ஹரிக்கேன் மேத்யூ கோரதாண்டவம்: இதுவரை 842 பேர் பலி

கரீபியன் கடற்பகுதியில் அமைந்திருக்கும் தீவான ஹைதியில் கோர தாண்டவம் ஆடிய ஹரிக்கேன் மேத்யூ இதுவரை 800 மக்களை பலிவாங்கியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அரசு செய்த முன்னெச்செரிக்கை…

அமெரிக்காவின் புளோரிடாவில் எமர்ஜென்ஸி: கொடூரமாய் தாக்க வரும் ஹரிகேன் மேத்யூ

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் கொடூரமான ஹரிகேன் மேத்யுவின் தாக்குதலை எந்த நேரமும் எதிர்பார்த்து காத்திருக்கிறது. அம்மாகாணத்தின் ஆளுநர் ரிக் ஸ்காட் நெருக்கடிநிலை பிரகடனத்தை அறிவித்துள்ளார். இது ஆகக்…