லண்டன்: நாடாளுமன்றம் அருகில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு! இருவர் பலி! பிரதமர் தெரசா பாதுகாப்பாக இருக்கிறார்!
லண்டன்: பிரிட்டன் நாடாளுமன்றத்தின் வெளியே பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலியானார்கள். பிரதமர் தெரசா உட்பட எம்.பிக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பிரிட்டன்…