Category: உலகம்

3 பேர் டிஎன்ஏ மூலம் குழந்தை உருவாக்க பிரிட்டனில் அனுமதி

லண்டன்: 3 பேரது டிஎன்ஏ.க்களை பயன்படுத்தி குழந்தை உருவாக்க பிரிட்டன் நியூ கேஸ்டில் பல்கலைக்கழகத்துக்கு அந்நாட்டில் கருவுறுதல் ஒழுங்குமுறை அமைப்பு உரிமம் வழங்கியுள்ளது. குழந்தை இல்லாத தம்பதியர்…

வடகொரியாவை கண்காணிக்க, உளவு செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது ஜப்பான்!

ஐப்பான், அணுஏவுகணை சோதனைகளை அவ்வப்போது செய்து உலக நாடுகளை மிரட்டி வரும் வடகொரியாவை உளவு பார்க்க ஜப்பான் செயற்கைகோளை செலுத்தியுள்ளது. வடகொரியாவின் ஏவுகணை தாக்குதல்களை முன்கூட்டியே அறிந்து…

ரஷ்யர்கள் லஞ்சம் வாங்குவது 75 சதவீதம் அதிகரிப்பு

மாஸ்கோ: ரஷ்யர்கள் லஞ்சம் வாங்குவது சராசரியாக 75 சதவீதம் அதிகரித்துள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது. ரஷ்யாவில் லஞ்சம் தற்போது செழிக்கும் தொழிலாளக வளர்ந்து வருகிறது. ஆண்டுதோறும் சராசரியாக…

கில்ஜித் பல்திஸ்தானுக்கு தனி மாகான அந்தஸ்து!! பாகிஸ்தான் முடிவு

இஸ்லாமாபாத்; கில்ஜித்-பல்திஸ்தான் பிராந்தியத்தை 5வது தனி மாகானமாக அறிவிக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. இந்த முடிவு பாகிஸ்தான் ஆக்ரமிப்பில் உள்ள காஷ்மீர் எல்லை பிரச்னை தொடர்பாக இந்தியாவுக்கு…

ஸ்மார்ட்போனால் விபத்து- நடைபாதையிலும் இனி டிராபிக் சிக்னல்!

ஆ ம்ஸ்டர்டாம், உலகளவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோர் சாலை விபத்துகளில் பலியாவது சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது. இதை தவிர்க்க நெதர்லாந்தில் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நடைபாதைகளில் செல்வோரும்,…

பாகிஸ்தானில் இந்திய மதகுருமார்கள் மாயம்- தீவிரவாதிகள் கடத்தினார்களா?

இஸ்லாபாத், பாகிஸ்தான் சென்ற டெல்லி நிசாமுதின் தர்காவைச் சேர்ந்த அஸிம்நிசாமி என்ற தலைமை மதகுருவும் நசிம் நிசாமி என்ற மதகுருவும் திடீரென மாயமாகியுள்ளனர். இவர்கள் இருவரும் நேற்று…

மலேசியாவில் இரண்டு தமிழர்கள் தூக்கிலிடப்பட்டனர்: மனித உரிமை அமைப்புகள்  கண்டனம்

மலேசியாவைச் சேர்ந்த இரு தமிழர்கள் கொலைக் குற்றச்சாட்டின் பேரில் தூக்கிலிடப்பட்டனர். இதற்கு மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. மலேசியா நாட்டில் பத்துமலை பகுதியைச் சேர்ந்தரமேஷ் (45…

உறங்குவதில் விழிப்புணர்வு தேவை!

எல்லா விசயங்களிலும் மனிதர்களுக்கு விழிப்புணர்வு தேவை. அதிலும் தங்களது உடலை பராமரிப்பதில் விழிப்புணர்வு மிக அவசியம் அல்லவா. ஆனால் இந்தியர்கள், தங்கள் உடல் நலத்தில் அவ்வளவாக அக்கறை…

அமெரிக்காவில் ஜூனியர் நோபல் பரிசு வென்ற இந்திய மாணவி

வாஷிங்டன்: இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க மாணவி ஜூனியர் நோபல் பரிசு வென்று சாதனை படைத்துள்ளார். ஜூனியர் நோபல் பரிசு 1942ம் ஆண்டு முதல் வெஸ்டிங்ஹவுஸில் வழங்கப்பட்டது.…

நிலக்கரி சுரங்க திட்டத்தை நிறுத்து!! அதானிக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் கடிதம்

ஆஸ்திரேலியா குவின்ஸ்லாந்தில் நிலக்கிர சுரங்க திட்டத்தை அதானி குழுமம் உடனடியாக நிறுத்து வலியுறுத்தும் கடிதத்தில் அந்நாட்டு முன்னாள் டெஸ்ட் போட்டி கிரிக்கெட் கேப்டன் ஐயன் கிரெக் சப்பல்…