Category: உலகம்

ஜப்பானில் கடும் நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை

டோக்யோ இன்று அதிகாலை ஜப்பானில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட்ள்ளது. இன்று அதிகாலை ஜப்பானின் தொலைதூர தீவான இசு தீவுகளுக்கு அருகே ஏற்பட்டுள்ள…

இலங்கை அதிபராக திசநாயக பதவி ஏற்பு : பிரதமர் குணவர்தன ராஜினாமா

கொழும்பு இன்று இலங்கை அதிபராக அனுர குமார திசநாயக பதவி ஏற்ற நிலையில் தினேஷ் குணவர்தனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் கடந்த சனிக்கிழமையன்று இலங்கையில் 9வது…

இலங்கையின் 9ஆவது அதிபராக பதவியேற்றார் அநுரா குமார திஸநாயக – பிரதமர் மோடி வாழ்த்து..

கொழும்பு: இலங்கை நாட்டின் 9ஆவது அதிபராக அநுரா குமார திஸநாயக பதவியேற்றார். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இலங்கை அதிபருக்கான போட்டியில், முன்னாள் பிரதமர்…

இன்று அனுர குமார திசநாயக இலங்கை அதிபராக பதவி ஏற்பு

கொழும்பு இன்று அனுர குமார திசநாயக இலங்கை அதிபராக பதவி ஏற்கிறார். நடந்து முடிந்த இலங்கை அதிபா் தோ்தலில் தேசிய மக்கள் சக்தி முன்னணி வேட்பாளா் அனுரகுமார…

பாங்காக் – திருச்சி நேரடி விமான சேவை தொடக்கம்

திருச்சி தாய்லாந்து தலைநகர் பாங்காக் மற்றும் திருச்சி இடையே நேரடி விமன் சேவை தொடங்கி உள்ளது. மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், அபுதாபி, இலங்கை உள்ளிட்ட…

இலங்கை அதிபர் தேர்தலில் அனுரா குமார திசநாயகே முன்னிலை

கொழும்பு நேற்று நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் அனுரா குமார திசநாயகே தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். இலங்கையில் நேற்று அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து பல்வேறு…

இலங்கை அதிபர் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது…

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. பொதுமக்கள் ஆர்வமுடன் தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர். இலங்கையின் அதிபர் தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது.…

நாளை இலங்கையில் அதிபர் தேர்தல்

கொழும்பு நாளை இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வந்த நிலையில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் இந்தியா…

நாளை இலங்கை ஜனாதிபதி தேர்தல்! வெற்றிபெறப்போவது யார்?

கொழும்பு: இலங்கையில் நாளை ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைக்கும் பணி தொடங்கி உள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.…

கச்சத்தீவை இந்தியாவுக்கு ஒருபோதும்  தர முடியாது! இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே

கொழும்பு: கச்சத்தீவை இந்தியாவுக்கு ஒருபோதுரும் திருப்பி தர முடியாது என இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே கூறி உள்ளார். இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,…