Category: உலகம்

புளோரிடாவில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய ஹெலீன் சூறாவளி… வீடுகள் வணிக நிறுவனங்களுக்கு மின்சாரம் துண்டிப்பு…

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பெர்ரிக்கு மேற்கே 10 மைல் தொலைவில் நேற்றிரவு 11:10 மணிக்கு ஹெலீன் சூறாவளி கரையை கடந்தது. ஹெலீன் சூறாவளி மணிக்கு 130 கி.மீ.…

ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு தாய்லாந்தில் சட்டபூர்வ அங்கீகாரம்

பாங்காக் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு தாய்லாந்து சட்டபூர்வ அங்கிகாரம் அளித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு அனுமதி அளிக்கப்படுவதற்கான மசோதா அந்த நாட்டின்…

சைப்ரஸ் நாட்டு வெளியுறவு அமைச்சருடன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு…

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் சைப்ரஸ் நாட்டு வெளியுறவு அமைச்சரை இன்று சந்தித்து பேசினார். ஐநா பொது சபை உயர்மட்டக் குழுவின் 79வது கூட்டத்தொடரில் கலந்து…

சீன ராணுவம் நடத்திய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை

சீனா ராணுவம் பசிபிக் பெருங்கடலில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ICBM ) சோதனையை இன்று நடத்தியுள்ளது. டம்மி குண்டுகளை சுமந்து சென்ற இந்த ICBM…

இஸ்ரேல் – லெபனான் மோதல்… தயார் நிலையில் பிரிட்டன் ராணுவம்… 10000 பிரிட்டன் நாட்டவரை வெளியேற்ற நடவடிக்கை…

பிரிட்டிஷ் பிரஜைகள் உடனடியாக லெபனானை விட்டு வெளியேற வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் எச்சரித்துள்ளார், லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதல் முடிவே இல்லாமல்…

இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் ஏவுகணைப் பிரிவின் தலைவர் இப்ராஹிம் குபைசி கொல்லப்பட்டார்…

லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் ராக்கெட் மற்றும் ஏவுகணைப் பிரிவின் தலைவரான இப்ராஹிம் குபைசி கொல்லப்பட்டார். இந்த தகவலை…

இலங்கையில் நவம்பர் 14 ஆம் தேதி தேர்தல்

கொழும்பு வரும் நவம்பர் 14 ஆம் தேதி இலங்கையில் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த செப். 21-ம் தேதியன்று இலங்கையில் 9 ஆவது அதிபர் தேர்தல் நடைபெற்றது.…

லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 558ஆக உயர்வு…

லெபனான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 558-ஐ எட்டியுள்ளது. இதில் 50 குழந்தைகள் மற்றும் 94 பெண்கள் உயிரிழந்துள்ளனர், 1,835 பேர் காயமடைந்துள்ளனர் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர்…

ஹரிணி அமரசூர்ய இலங்கை பிரதமராக நியமனம்

கொழும்பு இலங்கை பிரதமராக ஹரிணி அமர்சூர்ய நியமிக்கப்பட்டுள்ளர். அண்மையில் இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் தலைவர் அனுர குமார திசநாயகே (வயது…

லெபனான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்…. 492 பேர் பலி – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

லெபனான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் 492 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், லெபனான் மக்கள் மனித…