Category: உலகம்

மூதாட்டி கண்ணில் புதைந்திருந்த 27 கான்டக்ட் லென்ஸ்!! பிரிட்டன் மருத்துவர்கள் கண்டுபிடிப்பு

லண்டன்: 67 வயதாகும் ஒரு மூதாட்டியின் கண்ணில் 27 கான்டக்ட் லென்ஸ்கள் இருந்தை பிரிட்டன் கண் அறுவை சிகிச்சை நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். அந்த மூதாட்டிக்கு கண் புரை…

பாக் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் : மூடப்பட்ட 15 வழக்குகள் மறு விசாரணை

இஸ்லாமாபாத் பனாமா பேப்பர் ஆவணம் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் குடும்பத்தினர் இங்கிலாந்து தீவில் முறைகேடாக சொத்து குவித்துள்ளதாக வெளியிட்டு இருந்தது. அதில் குறிப்பிட்டுள்ள தகவலின் படி…

நான் எனது பெஸ்ட் பெர்ஃபார்மன்ஸை கொடுத்துள்ளேன் : நியூயார்க்கில் ஏ ஆர் ரகுமான்

நியூயார்க் இந்திப் பாடல்கள் பாடாத சர்ச்சைக்குப் பின் மவுனமாக இருந்த எ ஆர் ரகுமான், நியூயார்க்கில் நேற்று நடந்த இசை நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது எனக் கூறி…

கலிஃபோர்னியா : கணித மேதை மரியம் மிர்ஸாக்கனி புற்று நோயால் மரணம்

கலிஃபோர்னியா கலிஃபோர்னியாவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பணி புரியும் ஈரானை சேர்ந்த மரியம் மிர்ஸாக்கனி புற்று நோயால் மரணம் அடைந்தார். ஈரான் நாட்டைச் சேர்ந்த கணித மேதை மரியம்…

முதன் முறையாக சவுதியில் வாட் வரி விதிப்பு

சவுதி அரேபியா முதன் முறையாக சவுதி அரேபியா உட்பட ஆறு அரபு நாடுகளில் வாட் மற்றும் சின் டேக்ஸ் விதிக்கப்பட்டுள்ளது. வாட் எனப்படும் வால்யூ ஆடட் டேக்ஸ்…

வீட்டுக்கே கடற்கரையை கொண்டு வந்த பில்கேட்ஸ்!

வாஷிங்டன் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் வசித்துவரும் வீட்டில் எண்ணற்ற அதிசயங்கள் அடங்கி உள்ளது. உதாரணமாக நீச்சல் குளத்தில் தண்ணீருக்கு அடியில் இருந்தும் இசையைக் கேட்கலாம். இது போன்ற…

மலேசியா: 12 நாட்களில் 3,300 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது!

கோலாலம்பூர்: கடந்த 12 நாட்களில் மலேசியாவில் 3,300 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசியாவில் முறையாக பதிவு செய்யாத தொழிலாளர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் பதிவு செய்வதற்கான காலக்கெடுவை…

சோம்பேறி நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

அமெரிக்காவிலுள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம், உலகில் அதிக சோம்பேறிகள் எந்த நாட்டவர் என்று ஆய்வு ஒன்றை நடத்தியது. சுமார் 46 நாடுகளில், 7 லட்சம் பேரிடம் இந்த ஆய்வு…

சீனாவுக்கு எதிராக இந்தியா அணு ஆயுதங்களை நவீனமாக்குகிறது!! அமெரிக்க வல்லுனர்கள் கருத்து

டில்லி: சீனாவின் அணு ஆயுத நிலையை கருத்தில் கொண்டு தான் இந்தியா தனது அணு ஆயுதங்களை நவீன மயமாக்கி வருகிறது என்று அமெரிக்கா அணு வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.…

இந்தியாவில் அணு ஆயுத உற்பத்தி அதிகரிப்பு : அமெரிக்க விஞ்ஞானிகள்

வாஷிங்டன் இரு அமெரிக்க அணு விஞ்ஞானிகள் இந்தியா சீனாவுக்காக தனது அணு ஆயுத உற்பத்தியை நவீன மயமாக்கி அதிகரித்துள்ளதாக கூறி உள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த அணு விஞ்ஞானிகள்…