Category: உலகம்

சிறுமிகற்பழிப்பு-கொலை: காமூகனுக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்கு!

பாக்தாத்: அரபு நாடான ஈரானில், சிறுமியை கற்பழித்து கொன்ற குற்றத்துக்காக, குற்றவாளிக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்கு தண்டனை நிறைவேற்றபப்பட்டது. ஈரான் நாட்டில் உள்ள அர்டேபிள் பகுதியில் வசித்து…

மெக்சிகோ நிலநடுக்கம்:இந்தியர்கள்யாரும்உயிரிழக்கவில்லை! அமைச்சர் தகவல்

டில்லி, மெக்சிகோ நாட்டில் நேற்று முன்தினம் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவானது. இதன் காரணமாக ஏராளமான கட்டிங்கள் இடிந்த…

மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 248 ஆக உயர்வு!

மெக்சிகோ, மெக்சிகோ நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த பயங்கர நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை 248 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மீட்பு…

வேலையில்லா திண்டாட்டத்தால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!! ராகுல்

நியூயார்க்: சகிப்பு தன்மை இல்லாமை மற்றும் வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றால் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி கேள்விகுறியாகியுள்ளது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கூறினார். கடந்த…

ஆஸ்திரேலியா : சீக்கிய மாணவனுக்கு பள்ளியில் தலைப்பாகை கட்டிக்கொள்ள அனுமதி!

மெல்போர்ன் ஆஸ்திரேலியாவில் ஒரு கிறுத்துவப் பள்ளியில் சீக்கியப் பெற்றோர் தங்கள் மகன் தலைப்பாகை கட்டிக் கொள்ள வழக்கு போட்டு வென்றுள்ளனர். ஆஸ்திரேலியா நாட்டில் மெல்போர்ன் நகரில் வசிப்பவர்…

ஈழப்பிரச்சினையில் பொது வாக்கெடுப்பு: ஜெனிவா மனித உரிமைக்குழு கூட்டத்தில் வைகோ வலியுறுத்தல்!

ஜெனிவா: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஐ.நா சபை மனித உரிமைக்குழுவில் உரையாற்றினார். அப்போது இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த ஐ.நா. முன் வர…

அமெரிக்க அதிபர் மகள் – இந்திய அமைச்சர் சுஷ்மா சந்திப்பு…

நியூயார்க் அமெரிக்க அதிபர் மகள் இவாங்கா ட்ரம்பை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சந்தித்தார். அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்…

ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான தாக்குதலை நிறுத்த மியான்மருக்கு ஐ.நா. எச்சரிக்கை!!

ஐ.நா.: ஆயிரகணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது ராணுவத்தினர் நடத்தி வரும் தாக்குதலை நிறுத்திக் கொள்ள மியான்மர் அதிபர் ஆங் சாங் சுகிக்கு இறுதி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று…

நாளை அமெரிக்கா, ஜப்பான் நாடுகளுடன் இந்தியா பேச்சுவார்த்தை

நியூயார்க் நாளை இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் அகிய மூன்று நாடுகளுக்கிடையே பரஸ்பர ஒற்றுமை மற்றும் சீனாவின் அச்சுறுத்தல் பற்றி பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இந்திய வெளியுறவுத் துறை…

சென்னை இளைஞர் ஒரு வாரமாக ஃபின்லாந்தில் மாயம்…

ஹெல்சின்கி, ஃபின்லாந்து சென்னை ஜார்ஜ் டவுனை சேர்ந்த இளஞர் ஃபின்லாந்தில் கடந்த ஒரு வாரமாக காணவில்லை என தூதரகம் அறிவித்துள்ளது. சென்னையில் ஜார்ஜ் டவுனை சேர்ந்த 26…