Category: இந்தியா

மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் சென்னையில் தனது முதல் உலகளாவிய வளாகத்தை தொடங்க உள்ளது

ஆஸ்திரேலியாவின் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் தனது முதல் இந்திய வளாகங்களை சென்னை மற்றும் மும்பையில் அமைக்க பல்கலைக்கழக மானியக் குழு (UGC) ஒப்புதல்…

16வது மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரபூர்வ அறிவிப்பு… இந்திய சமூகத்தை மறுவரையரை செய்ய பிரிட்டிஷார் பயன்படுத்திய சாதி என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது ?

மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை மத்திய அரசு இன்று வெளியிட்டது. 1871ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு செயல்முறை தொடங்கியதிலிருந்து இது 16வது மக்கள்…

இதுவரை அகமதாபாத் விமானவிபத்தில் 47 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

அகமதாபாத் இன்று வரை அகமதாபாத் விமான விபத்தில் மரணமடைந்தோரில் 47 பேர் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு’ கடந்த 12-ம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர்…

2027 மார்ச் 1ந்தேதி முதல் நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு! மத்தியஅரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு…

சென்னை: 2027 மார்ச் 1ந்தேதி முதல் நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கும் என மத்தியஅரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்த அறிவிப்பு மத்தியஅரசின்…

உடல்நலக் குறைவு: சோனியா காந்தி டெல்லி தனியார் மருத்துவமனையில் அனுமதி

டெல்லி: உடல்நலக் குறைவு காரணமாக காங்கிரஸ் கட்சியின் மூத்த சோனியா காந்தி நள்ளிரவு டெல்லி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சோனியாகாந்தி,…

கர்நாடக மாநிலத்தில் இன்றுமுதல் பைக் டாக்ஸிக்கு தடை!

பெங்களூரு: கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவைகளுக்கான தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, ஓலா, உபர் நிறுவனங்களின் சேவை தடைபட்டுள்ளது. கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இந்த தடையால்,…

கர்நாடகாவில் கனமழை, நிலச்சரிவால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மங்களூரு கர்நாட்காவில் பெய்து வரும் கனமழை மற்றும் நிலச்சருவாக் பல இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.’ தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கர்நாடகாவில் கடலோர மாவட்டங்கள்…

உத்தரகாண்ட் அருகே ஹெலிகாப்டர் விபத்து! 7 பேர் பலி

கேதர்நாத்: உத்தரகாண்டில் இருந்து கேதர்நாத் சென்ற ஹெலிகாப்டர் வானிலை மோசம் காரணமாக கீழே விழுந்து விபத்திற்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளது. மீட்புபணிகள்…

அசாமில் வன்முறையில் ஈடுபடுபவர்கள் கண்டதும் சுடப்படுவார்கள்! முதல்வர் ஹிமந்தா பிஸ்வா

துப்ரி: அசாம் மாநிலத்தில் வகுப்புவாத கலவரம் தொடர்ந்து வரும் நிலையில், கலவரத்தில் ஈடுபடுபவர்கள் சுட்டுத்தள்ளப்படுவார்கள் என மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்து உள்ளார். இரவு…

விபத்து எதிரொலி: 9 போயிங் விமானங்களில் நடத்தப்பட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுபெற்றதாக அறிவிப்பு…

டெல்லி : அகமதாபார் ஏர் இந்தியா விமான விபத்தைத்தொடர்ந்து, ஏர் இந்தியா தன்னிடம் உள்ள விமானங்களில் 9 போயிங் விமானங்களில் பாதுகாப்பு சோதனை மேற்கொள்ளப்பட்ட சோதனை நிறைவு…