Category: இந்தியா

பேருந்தில் ஜன்னல் சீட்டுக்கு சண்டை… இளைஞருக்கு கத்திக்குத்து…

பேருந்தில் ஜன்னல் சீட்டுக்கு நடந்த சண்டையில் இளைஞர் ஒருவருக்கு கத்திக்குத்து விழுந்தது. இந்த சம்பவம் கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. பெலகாவி நகர பேருந்து நிலையத்தில்…

₹3000க்கு FASTag ஒருவருட பாஸ்… ஆகஸ்ட் 15 முதல் தனியார் வாகனங்களுக்கு புதிய பாஸ் திட்டம் : நிதின் கட்கரி அறிவிப்பு

தொந்தரவு இல்லாத நெடுஞ்சாலை போக்குவரத்திற்காக தனியார் வாகனங்களுக்கு ₹3,000க்கு ஆண்டு FASTag பாஸ்களை விநியோகிக்கும் திட்டம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் முதல் அமலுக்கு வரும் என்று…

ஜூலை 14ந்தேதி விண்ணில் பாய்கிறது பூமியை துல்லியமாக கண்காணிக்கும் நிஷார் செயற்கை கோள்!

ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரோ, நாசா கூட்டுத்தயாரிப்பான நிசார் செயற்கைக்கோளை அடுத்த மாதம் 14-ந் தேதி விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டு உள்ளதாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது. நாசா-இஸ்ரோவின் கூட்டுத்தயாரிப்பான NISAR…

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: பாலிக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் டெல்லிக்கு U-டர்ன் அடித்தது…

டெல்லியில் இருந்து பாலிக்குச் சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா AI2145 விமானம், பாலி விமான நிலையத்திற்கு அருகில் எரிமலை வெடிப்புகள் ஏற்பட்டதாக வந்த தகவலை அடுத்து மீண்டும்…

ஸ்பேஸ் ஆக்ஸ்- 4: இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர்  விண்வெளிக்கு செல்லும் பயணம் 6வது முறையாக மீண்டும் ஒத்திவைப்பு…

புளோரிடா: ஸ்பேஸ் ஆக்ஸ்- 4 திட்டத்தின்படி, இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் விண்வெளிக்கு செல்லும் பயணம் 6வது முறையாக மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுஉள்ளது. வரும்…

அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி… ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவரித்ததாகத் தகவல்…

ஜி-7 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று கனடா சென்றிருந்தார். இந்த மாநாட்டின் போது, ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் இந்தியா – பாகிஸ்தான் இடையே அமெரிக்க அதிபர்…

சந்திரபாபு நாயுடு தொகுதியில் பெண்ணை சித்திரவதை செய்த தம்பதியர் கைது

சித்தூர் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தொகுதியில் ஒரு பெண்ணை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய தம்பதியர் கைது செய்யப்ப்பட்டுள்ளனர் ஆந்திரப் பிரதேசம், சித்தூர் மாவட்டத்தில் ஆந்திர…

83 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து 

டெல்லி கடந்த 6 நாட்களில் அடுத்தடுத்து 83 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் தவிப்பில் ஆழ்ந்துள்ளனர். அண்மையில் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு…

மீன்குளத்தி பகவதி அம்மன் திருக்கோயில்,  பள்ளசேனா , பாலக்காடு மாவட்டம்.  கேரளா.

மீன்குளத்தி பகவதி அம்மன் திருக்கோயில், பள்ளசேனா , பாலக்காடு மாவட்டம். கேரளா. தல சிறப்பு : சித்திரை மாதம் ஹஸ்தம் நட்சத்திரத்தில் அம்மனை இங்கு பிரதிஷ்டை செய்ததால்…

110 இந்திய மாணவர்கள் ஆர்மீனியாவில் தஞ்சம்… ஈரானில் இருந்து வெளியேறினர்… வீடியோ

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மோதல் தீவிரமடைந்து வருவதால், இந்திய மாணவர்கள் தெஹ்ரானில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இதில் 110 பேர் எல்லையைக் கடந்து ஆர்மீனியாவுக்குள் நுழைந்துள்ளனர். இஸ்ரேலில்…