Category: இந்தியா

தமிழ்நாட்டில் புற்றுநோய் அதிகரிப்பு: ஒரே ஆண்டில் ஒரு லட்சத்தை கடந்த புதிய நோயாளிகள் எண்ணிக்கை

தமிழ்நாட்டில் முதல் முறையாக, ஒரே ஆண்டில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான புதிய புற்றுநோய் நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 2025-ம் ஆண்டுக்கான இந்த தகவலை, மத்திய சுகாதார மற்றும்…

எப்ஸ்டீன் கோப்புகள்: கொரோனா பெருந்தொற்று மனிதாபிமான பிரச்சனையா அல்லது திட்டமிட்ட வியாபாரமா? – அதிர்ச்சி தகவல்கள்

அமெரிக்க நீதித்துறை (DOJ) சமீபத்தில் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆயிரக்கணக்கான ஆவணங்களை வெளியிட்டுள்ளது. அந்த ஆவணங்களில், இதுவரை பெரிதாக பேசப்படாத சில அதிர்ச்சி தகவல்கள் இருப்பதாக கூறப்படுகிறது.…

இரு விமானங்களில் இறக்கைகள் உரசல்! மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு…

மும்பை: விமான நிலையத்தில் இரு விமானங்களில் இறக்கைகள் உரசியலால் பரபரப்பு ஏற்பட்டது. மயிரிழையில் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. முப்பையில் இருந்து கோவைக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானமும், இண்டிகோ…

நாடு முழுவதும் 12-ந்தேதி பொது வேலைநிறுத்தம்! தொழிற்சங்கங்கள் அறிவிப்பு…

டெல்லி: மத்தியஅரசுக்கு எதிராக நாடு முழுவதும் வரும் 12ந்தேதி பொது வேலைநிறுத்தம் போராட்டம் நடைபெறும் என தொழிற்சங்கங்கள் அறிவித்து உள்ளது. மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும்…

அடிப்படை ஜனநாயக உரிமைகள் மறுப்பு, என்னைக் குரலடக்குவதற்கான திட்டமிட்ட முயற்சி: சபாநாயகருக்கு ராகுல் காந்தி கடிதம்

டெல்லி: மக்களவையில் தனக்கு அடிப்படை ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு உள்ளது. என்னைக் குரலடக்குவதற்கான திட்டமிட்ட முயற்சி என மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லாவுக்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி…

சபாநாயகரை நோக்கி பேப்பர் வீச்சு: தமிழக எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன் உள்பட 8 பேர் சஸ்பெண்ட்

டெல்லி: நாடாளுமன்றத்தில் சபாநாயகரை நோக்கி பேப்பர் வீசி அமளியில் ஈடுபட்ட தமிழக எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன் உள்பட 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மக்களவையில் அமளியில்…

காங்கிரஸ் இந்தியாவின் நலன்களுக்கு ஆதரவாக உள்ளதா அல்லது எதிராக உள்ளதா? அனுராக் தாக்கூர் கேள்வி

டெல்லி: காங்கிரஸ் கட்சி, இந்தியாவின் நலன்களுக்கு ஆதரவாக உள்ளதா அல்லது எதிராக உள்ளதா? நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் கேள்வி எழுப்பி உள்ளார். இந்தியா-அமெரிக்க ஒப்பந்தம்…

இந்திய விவசாயிகளின் உழைப்பை அமெரிக்காவிடம் விற்றுவிட்டார் பிரதமர் மோடி! ராகுல் காந்தி கடும் விமர்சனம்

டெல்லி : அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணிந்து இந்திய விவசாயிகளின் உழைப்பை விற்றுவிட்டார் பிரதமர் மோடி என்றும், அவரது “பிம்ப பலூன்” வெடித்துச் சிதறக்கூடும் என்றும் ராகுல் காந்தி…

இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்! வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை…

டெல்லி: “எங்கள் அரசியலமைப்பைப் பின்பற்ற உங்களால் முடியாவிட்டால் இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்” என வாட்ஸ்அப் கொள்கை தொடர்பாக மெட்டா நிறுவனத்திற்கு தலைமை நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். வாட்ஸ்அப்பின்…

மற்றவர் வெற்றியை சுட்டிக்காட்டி தாமத வழக்கு தொடர்ந்தால் அதே நிவாரணம் கேட்க முடியாது : உச்சநீதிமன்றம்

நீண்ட கால தாமதத்திற்கு பிறகு, மற்றவர்கள் வழக்கில் வெற்றி பெற்றதை பார்த்து, “எங்களுக்கும் அதே நிவாரணம் வேண்டும்” என்று கேட்பது உரிமையாகக் கருத முடியாது என்று உச்சநீதிமன்றம்…