Category: இந்தியா

ஆந்திராவில் 590 வேத பண்டிதர்களுக்கு மாதம் ரூ. 3000 ஊக்கத்தொகை

திருப்பதி ஆந்திரப்பிரதேச அரசு 590 வேத பண்டிதர்களுக்கு ரூ, 3000 உதவித்தொகை வழங்க உள்ளது/ நேற்று திருப்பதி திருமலையில் நடந்த ஆந்திர மாநில ஐந்து சமய அறநிலையத்துறை…

இதுவரை அமர்நாத் கோவிலில் 1.82 லட்சம் பேர் தரிசனம்

அமர்நாத் கடந்த 3ம் தேதி முதல் அமர்நாத் கோவிலில் உள்ள பனி லிங்கத்தை 1.82 லட்சம் பேர் தரிசித்துள்ளனர். இந்து மதக்கடவுள் சிவன் கோவில் ஒன்று ஜம்மு-…

ராகுல் காந்தி கர்நாடக அரசியல் மீது கடும் அதிருப்தி

பெங்களூரு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கர்நாடக அரசியலால் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது/ கர்​நாட​க முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்​கிரஸ் அரசு 2 ஆண்​டு​களை நிறைவு…

செஞ்சி கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது : முதல்வர் ஸ்டாலின்

“கிழக்கின் ட்ராய்” என்று பிரபலமாக அழைக்கப்படும் செஞ்சி கோட்டை, இந்தியாவின் மராட்டிய இராணுவ நிலப்பரப்புகளின் ஒரு பகுதியாக UNESCO உலக பாரம்பரிய தளமாக பொறிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது…

தெலுங்கானா: இறந்தவரின் உடலை உயிருள்ளவரின் பெயரில் மாற்றி அனுப்பிய மருத்துவமனை… தகனத்திற்கு முன் உண்மை வெளியானது…

தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் உள்ள மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனையில் உயிருடன் இருப்பவரை இறந்ததாகக் கருதி இறந்துபோன ஒருவரின் சடலத்தை அவரது உறவினர்களிடம் கொடுத்தனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை…

கிருஷ்ணா நதி மீது நின்று செல்பி எடுத்த இளம் தம்பதி… கணவன் ஆற்றில் விழுந்தார்… மனைவி தள்ளிவிட்டதாகப் புகார்…

கர்நாடக மாநிலம் ரெய்ச்சூர் மாவட்டம் கட்லுர் கிராமத்தில் கிருஷ்ணா நதியின் மீது நின்று செல்பி எடுத்தபோது மனைவி தன்னை ஆற்றில் தள்ளிவிட்டதாக கணவன் புகார் அளித்துள்ளார். யாதகிரி…

அகமதாபாத் ஏர்இந்தியா விமான விபத்துக்கு யார் காரணம்? முதற்கட்ட அறிக்கையில் அதிர்ச்சியூட்டும் தகவல்…

டெல்லி: 241பேரை கொண்ட அகமதாபாத் ஏர்இந்தியா விமான விபத்து தொடர்பாக மத்தியஅரசு வெளியிட்டுள்ள முதற்கட்ட அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. அகமதாபாத் ஏர் இந்தியா விமான…

3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி… டெல்லியில் பரிதாபம்…

டெல்லியின் பரா இந்து ராவ் பகுதியில் இன்று அதிகாலை மூன்று மாடி வர்த்தக கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார். தரை மற்றும் இரண்டு தளங்களைக்…

HUL நிறுவனத்தின் CEO மற்றும் MD பொறுப்பேற்க இருக்கும் முதல் பெண்மணி பிரியா நாயர்

இந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் (HUL) அதன் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக பிரியா நாயரை நியமித்துள்ளது, இது நிறுவனத்தின் 92 ஆண்டுகால பயணத்தில்…

குருகிராமில் டென்னிஸ் அகாடமி தகராறு… ராதிகா யாதவ் தந்தையால் சுட்டுக் கொல்லப்பட்டதன் பின்னணி என்ன ? அதிர்ச்சி தகவல்கள்…

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் நேற்று அவரது தந்தையால் சுட்டுக்கொல்லப்பட்டதன் பின்னணி குறித்த அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குருகிராம் செக்டார் 57-ல் வசித்து…