Category: இந்தியா

ஈரான் அணுஆயுத தளங்களை அழித்த அமெரிக்க பங்கர் பஸ்டர்களைப் போல இந்தியாவும் உருவாக்குகிறது

இஸ்ரேல் – ஈரான் போரின் போது ஈரானில் உள்ள மூன்று அணு ஆயுத தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதில் B-2 விமானங்கள் மூலம் கொண்டு…

அமர்நாத் யாத்திரை ஜூலை 3ம் தேதி துவங்குவதை அடுத்து முன்பதிவு மற்றும் டோக்கன் விநியோகம் தொடங்கியது

புகழ்பெற்ற அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு மற்றும் டோக்கன் விநியோகம் ஜம்முவில் உள்ள சரஸ்வதி தாம்மில் இன்று தொடங்கியது. 3,880 மீட்டர் உயரமுள்ள குகைக் கோயிலான அமர்நாத் க்ஷேத்திரத்திற்கு…

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கே.ஆர்.எஸ். அணையை இன்று திறந்து வைத்தார்

கர்நாடக மாநிலத்தில் பருவமழை முன்கூட்டிய தொடங்கியுள்ள நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மைசூரில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணை ஜூன் மாதமே…

தெலுங்கானா மாநில பாஜக தலைவர் பதவி தொடர்பாக ஏற்பட்ட மோதலில் கோஷாமஹால் எம்.எல்.ஏ ராஜா சிங் ராஜினாமா

தெலுங்கானா மாநில பாஜக தலைவர் தேர்தலுக்கு நடந்த மோதலைத் தொடர்ந்து அக்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ராஜா சிங் ராஜினாமா செய்துள்ளார். கோஷாமஹால் எம்எல்ஏ ராஜா சிங்-கின்…

8 பேரை பலி கொண்ட தெலுங்கானா ரசாயன ஆலை விபத்து

சங்காரெட்டி தெலங்கானாவின் சங்காரெட்டி மாவட்டத்தில் ஒரு ரசாயன ஆலையில் விபத்தில் 8 பேர் உயிரிழந்து 26 பேர் காயமடைந்தனர். சங்காரெட்டி மாவட்டம் பஷ்மைலாரம் தொழில்துறை பகுதியில் உள்ள…

வரும் அக்டோபரில் கர்நாடக முதல்வர் மாற்றமா ? : கார்கே விளக்கம்

பெங்களூரு வரும் அக்டோபர் மாதம் கர்நாடக முதல்வர் மாற்றப்படுவாரா என்பதற்கு காங்கிரஸ் தலைவர் கார்கே விளக்கம் அளித்துள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு கர்நாடகாவில் நடந்த சட்டசபை தேர்தலின்…

பூவை ஜெகன்மூர்த்தி எம் எல் ஏவுக்கு முன் ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம்

டெல்லி உச்சநீதிமன்றம் பூவை ஜெகன் மூர்த்தி எம் எல் ஏ வுக்கு முன் ஜாமீன் வழங்கி உள்ளது. புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜெகன்…

கடும் எதிர்ப்பு எதிரொலி: மகாராஷ்டிரா பாஜக அரசு மும்மொழி கொள்கையை தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவு…

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 3வது மொழியாக இந்தி கொண்டு வரப்பட்ட நிலையில், அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால், அதை தற்காலிகமாக ரத்து செய்வதாக மாநில பாஜக முதல்வர்…

ஜூன் 20 ஆம் தேதியில் இருந்து இமாசலப் பிரதேச கனமழையால் 34 பேர் மரணம்

சிம்லா ஜூன் 20 முதல் இமாசலப்பிரதேசத்தில் கனமழையால் 34 பேர் உயிரிழந்துள்ளனர். நடப்பு ஆண்டில் இமாசல பிரதேசத்தில் முன்கூட்டியே பருவமழை பெய்ய தொடங்கியுள்ளதால், மாநிலம் முழுவதும் கனமழை…

இனி ரயில் கிளம்பும் 8 மணி நேரத்துக்கு முன்பு பயணிகள் அட்டவணை வெளியீடு

டெல்லி மத்திய ரயில்வே வாரியம் இனி ரயில் புரப்படுவதற்கு 8 மணி நேரம் முன்பு பயணிகள் அட்டவணை வெளியிடப்படும் என அறிவித்துள்ளது. மத்திய ரயில்வே வாரியம் வெளியிட்ட…