ராஜஸ்தானில் பயங்கரம்: அரசுப்பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து 6 மாணவர்கள் பலி! பிரதமர் மோடி வருத்தம்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று காலை பள்ளி வகுப்பறை கட்டிடம் மேற்கூரை இடிந்து விழுந்து பலியான மாணவர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் ஏராளமான…