Category: இந்தியா

‘ரயில் ஒன்’ App அறிமுகம்: இந்திய ரயில்வேயின் அனைத்து சேவைகளுக்கும் ஒரே செயலியாக அறிமுகம்…

டெல்லி: இந்தியன் ரயில்வே அனைத்து சேவைகளுக்கும் சேர்த்து ரயில் ஒன் என்ற பெயரில் புதிய மொபைல் செயலி (App)-ஐ அறிமுகம் செய்துள்ளது. இது பயணிகளிடையே பெரும் வரவேற்பை…

பெண்ணிடம் “ஐ லவ் யூ” என சொல்வது பாலியல் வன்கொடுமை இல்லை : மும்பை உயர்நீதிமன்ரம்

மும்பை மும்பை உயர்நீதிமன்றம் ஒரு பெண்ணிடம் “ஐ லவ் யு” எனச் சொல்வது பாலியல் வன்கொடுமை இல்லை என அறிவித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு மகாராஷ்டிர…

மலையாள இயக்குநர் மீது அவதூறு பரப்பிய நடிகை கைது

கொச்சி பிரபல மலையாள இயக்குநர் பாலசந்திர மேனன் மீது அவதூறு பரப்பிய நடிகை மீனு முனீர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 1980, 90 காலகட்டத்தில் மலையாள சினிமாவில்…

முதல் முறை பணிக்கு செல்வோருக்கு மாதம் ரூ. 15000 : மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முதல் முறை பணிக்கு செல்வோருக்கு மாதம் ரூ/ 15000 வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2024-25 பட்ஜெட்டில் உற்பத்தி துறையில் சிறப்பு…

ஜிஎஸ்டி மீது ராகுல் காந்தி கடும் விமர்சனம்

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜிஎஸ்டியை கடுமையாக விமர்சித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் “ஜி.எஸ்.டி. என்பது ஐக்கிய முற்போக்கு கூட்டணி சிந்தனையில்…

சொகுசு கப்பல் பயணம் : புதுச்சேரி அதிமுக எதிர்ப்பு

புதுச்சேரி சூதாட்டம், கேளிக்கையுடன் கூடிய சொகுசு கப்பல் பயணத்துக்கு புதுச்சேரி அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. புதுச்சேரி அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன், “புதுச்சேரியில் சுற்றுலா என்ற பெயரில்…

உடுப்பி மாவட்டம் ,கர்நாடகா மாநிலம்,  கும்பாசி,. ஆனைகுட்டே விநாயகர் ஆலயம்

உடுப்பி மாவட்டம் ,கர்நாடகா மாநிலம், கும்பாசி. ஆனைகுட்டே விநாயகர் ஆலயம் தல சிறப்பு ஆனேகுட்டே விநாயகர் 12 அடி உயரம் உடையவர். ஒரே கல்லில் (யானை ரூபத்தில்)…

ஊடகங்கள் வருகையால் உருவ கேலி அதிகரிப்பு : நடிகை குஷ்பு

மும்பை பிரபல நடிகை குஷ்பு ஊடகங்கள் வருகையால் உருவ கேலி அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார். பாஜகவை சேர்ந்த பிரப்ல நடிகை குஷ்பு, தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில்,…

புதுச்சேரி முதல்வர் மீது முன்னாள் முதல்வர் கடும் சாடல்

புதுச்சேரி புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தற்போதைய முதல்வரான ரங்கசாமியை கடுமையகா சாடி உள்ளார். இன்று புதுச்சேரியில் முன்னாள் முதல்வர் நாராயசாமி செய்தியாளர்களிடம் :பா.ஜ.க.வில் பணம் இல்லாமல்…

தெலுங்கானா மாநில ரசாயன ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு…

தெலங்கானா: தெலுங்கானா மாநிலம் பாஷமயிலரம் பகுதியில் உள்ள ரசாயன ஆலையில் உள்ள கொதிகலன் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில், அங்கு பணியாற்றிய 34 பேர் உயிரிழந்துள்ளது தெரிய…