Category: இந்தியா

திறப்பு விழாவுக்கு முன்பே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட புதிய சாலை

ஜுன்ஜுனு ராஜஸ்தானில் பெய்து வரும் கனமழையால் புதிய சாலை ஒன்று திறப்பு விழாவுக்கு முன்பே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் அமைச்துள்ள, ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள…

குஜராத்தில் பயங்கரம்: மஹிசாகர் ஆற்றில் பாலம் இடிந்து வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்ததில் 9 பேர் உயிரிழப்பு.!

குஜராத்: குஜராத் மஹிசாகர் ஆற்றில் பாலம் இடிந்து வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வதோதரா மற்றும் ஆனந்தை…

அமிர் கான் மகனுக்கு ஜோடியாக ராமாயணம் படத்துக்கு முன் அறிமுகமாகும் சாய் பல்லவி

மும்பை பிரபல பாலிவுட் நடிகர் அமிர்கானின் மகனுக்கு ஜோடியாக சாய் பல்லவி அறிமுகம் ஆகிறார்/ நடிகை சாய் பல்லவி, அமீர் கானின் மகன் ஜுனைத் கானுக்கு ஜோடியாக,…

அமெரிக்க ஆபாச நடிகை கேந்திரா லஸ்டுடன் அர்ச்சிதா புக்கனின் புகைப்படம்… அசாம் அழகி அமெரிக்க ஆபாசத் துறையில் நுழைவு ?

அசாமைச் சேர்ந்த சமூக ஊடக செல்வாக்கு மிக்கவரும், இன்ஸ்டாகிராமில் ‘பேபி டால் ஆர்ச்சி’ என்று அழைக்கப்படும் அர்ச்சிதா புக்கான், அமெரிக்காவில் ஆபாசத் துறையில் நுழைந்துள்ளதாக சமூக வலைதளத்தில்…

ஹோமியோபதி மருத்துவர்கள், அலோபதி சிகிச்சை அளிக்கலாம்! மகாராஷ்டிரா அரசு அதிரடி அறிவிப்பு…

மும்பை: ஹோமியோபதி மருத்துவர்கள், அலோபதி சிகிச்சை அளிக்கலாம் என மகாராஷ்டிரா மாநில பாஜக சிவசேனா கூட்டணி அரசு அறிவித்துள்ளது. இதை வரவேற்றுள்ள ஹோமியோபதி மருத்துவர்கள், இதுபோல அனைத்து…

முன்னாள் மத்திய அமைச்சர் மீண்டும் தொலைக்காட்சி தொடரில் நடிப்பு

டெல்லி முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மீண்டும் தொலைக்காட்சி தொடரில் நடிக்கிறார். பிரபல நடிகை ஸ்ம்ருதி இராணி தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ஆவார்.…

அகில இந்திய பந்த் : புதுச்சேரியில் இந்தியா கூட்டணி தலைவர்களை கைது செய்ய அதிமுக கோரிக்கை

புதுச்சேரி அகில இந்திய வேலைநிறுத்தம் தொடர்பாக புதுச்சேரியில் இந்தியா கூட்டணி தலைவர்களை கைது செய்ய அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது, நேற்று புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன்…

மகாராஷ்டிர அரசுக்கு இந்திய மருத்துவ சங்கம் கடும் எதிர்ப்பு

மும்பை’ மகாராஷ்டிர அரசு ஹோமியோபதி மருத்துவர்களுக்கு அலோபதி சிகிச்சை அளிக்க அனுமதி அளித்ததர்கு இந்திய மருத்துவ சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மகா​ராஷ்டிர மருத்​துவ கவுன்​சில் சட்​டத்​தில்…

திடீர் மரணத்தை அறிவிக்கத்தக்க நோயாக அறிவிக்க கர்நாடக அரசு முடிவு : தினேஷ் குண்டு ராவ்

கர்நாடகாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் மாரடைப்பு அதிகரித்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் திடீர் மரணத்தை அறிவிக்கத்தக்க நோயாக அறிவிக்க கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம்…

நாளை மறுநாள் நாடு முழுவதும் வேலை நிறுத்தம்

சென்னை நாளை மறுநாள் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வரும் 9 ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் நாடு தழுவிய அளவில்…