Category: இந்தியா

திருமணமான பெண் வாக்குறுதியின் பேரில் ஒரு ஆணுடன் பாலியல் உறவுகொண்டால் அது பாலியல் வன்கொடுமை கிடையாது! கேரள உயர்நீதிமன்றம்

திருவனந்தபுரம்: திருமணமான பெண் வாக்குறுதியின் பேரில் ஒருவருடன் பாலியல் உறவுகொண்டால், பின்னர் அந்த ஆண் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சுமத்த முடியாது என கேரள உயர்நீதிமன்றம்…

வரும் 19 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு

டெல்லி வரும் 19 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஜூலை 21-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்கி ஆகஸ்டு 12-ந்தேதி வரை நாடாளுமன்ற…

புதுச்சேரி மக்களுக்கு ஜிப்மரில் 50% பணி :  திமுக வலியுறுத்தல்

புதுச்சேரி திமுக சட்டமன்ற தலைவர் சிவா ஜிப்மரில் 50% பணியிடங்களை புதுச்சேரி மக்களுக்கு வழங்கவேண்டும் என வலியுறுத்தி உள்ளார். புதுச்சேரி மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் திமுக…

ஆம் ஆத்மி – காங்கிரஸ் கூட்டணி இல்லை :  கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ர்வால் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என அறிவித்துள்ளெ. டெல்லியில் தொடர்ந்து வெற்றிக்கொடி நாட்டி வந்த ஆம் ஆத்மி, இந்த…

மத்திய பிரதேசத்தில் 94234 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி : அரசு அறிவிப்பு

போபால் மத்திய பிரதேசத்தில் 94234 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது இன்று மத்திய பிரதேச முதல்வ்ர் மோகன் யாதவ் செய்தியாளர்களிடம், “12-ம் வகுப்பில்…

பஞ்சாப் நேஷனல் வங்கியில் மினிமம் பேலன்ஸ் அபராதம் ரத்து

டெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி மினிமம் பேலன்ஸ் அபராதத்தை ரத்து செய்துள்ளது. ஒவ்வொரு வங்கிக் கணக்கிற்கும் குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்க வேண்டியது அவசியமாக உள்ளது. இதை…

இந்திய போர்க்கப்பல் ஐஎன்எஸ் தமால் இந்திய கடற்படையில் இணைந்தது….

மாஸ்கோ: இந்திய போர்க்கப்பல் ஐஎன்எஸ் தமால் இந்திய கடற்படையில் முறைப்படி இணைந்தது. இதுதொடர்பாக ரஷ்யாவில் நடைபெற்ற விழாவில் இந்திய, ரஷ்ய கடற்படை அதிகாரிகள் கலந்துகொண்டு, கப்பலை இந்திய…

வரும் 21ந்தேதி தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்..

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ…

கானா நாட்டின் உயரிய விருதை பெற்றார் பிரதமர் மோடி!

டெல்லி: கானா நாட்டிற்கு அரசு முறை பயணமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருதான ‘தி ஆஃபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப்…

விவசாயிகளுக்கு உரத் தட்டுப்பாட்டு நேரத்தில் உதவாத மத்திய அரசு :ராகுல் காந்தி

டெல்லி ராகுல் காந்தி மத்திய அர்சு விவசாயிகளுக்கு உரத் தட்டு.ப்பாட்டு நேரத்தில் உதவிவில்லை எனத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில், “இந்தியா ஒரு…