Category: இந்தியா

திடீர் மரணத்தை அறிவிக்கத்தக்க நோயாக அறிவிக்க கர்நாடக அரசு முடிவு : தினேஷ் குண்டு ராவ்

கர்நாடகாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் மாரடைப்பு அதிகரித்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் திடீர் மரணத்தை அறிவிக்கத்தக்க நோயாக அறிவிக்க கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம்…

நாளை மறுநாள் நாடு முழுவதும் வேலை நிறுத்தம்

சென்னை நாளை மறுநாள் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வரும் 9 ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் நாடு தழுவிய அளவில்…

நாங்கள் இந்திக்கு எதிரானவர்கள் அல்ல, இந்தி திணிப்புக்குத்தான் எதிரானவர்கள்! சிவசேனா விளக்கம்…

சென்னை: சிவசேனா இந்திக்கு எதிரானது அல்ல, இந்தி திணிப்புக்கு எதிரானது என உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா தெளிவுபடுத்தி உள்ளது. தமிழ்நாட்டின் நிலைபாட்டுக்கும் எங்களின் நிலைப்பாட்டுக்கும்…

பீகாரில் பரபரக்கும் அரசியல் களம்: வாக்காளர் பட்டியல் திருத்த சர்ச்சை – வழக்கு- இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம்!

பாட்னா: பீகார் மாநிலத்தில் இந்த மாத இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு அரசியல் களம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில், வாக்காளர் பட்டியல்…

வருவாய் சமத்துவத்தில் G7 மற்றும் G20 நாடுகளை விட உலகளவில் இந்தியா முன்னணியில் உள்ளது! உலக வங்கி அறிக்கையில் தகவல்

டெல்லி: வருமான சமத்துவத்தில் இந்தியா உலகளவில் 4வது இடத்தில் உள்ளது, அதாவது, G7 மற்றும் G20 நாடுகளை விட முன்னணியில் உள்ளது என உலக வங்கி கினி…

புதிய மருத்துவக் கல்லூரிகள், பேராசிரியர்கள் பணி தொடர்பான கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது தேசிய மருத்துவ ஆணையம்

டெல்லி: தேசிய மருத்துவ ஆணையம், புதிய மருத்துவக் கல்லூரிகள், பேராசிரியர்கள் பணி தொடர்பான கட்டுப்பாடுகளை வெகுவாக தளர்த்தி அறிவித்து உள்ளது. தேசிய மருத்துவ கவுன்சில் புதிய விதிகளின்…

நடிகர் விஷ்ணு விஷால் மகளுக்கு பெயர் சூட்டிய அமீர்கான்

ஐதராபாத் பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிகர் விஷ்ணு விஷால் மகளுக்க் பெயர் சூட்டி உள்ளார்/ வெண்ணிலா கபடி குழு படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகராக…

இந்தியா தலைமையேர்று நடத்த உள்ள 33 ஆவது பருவநிலை மாற்று மாநாடு

ரியோ டி ஜெனிரோ பிரிக்ஸ் மாநாட்டில் 33 ஆவது பருவநிலை மற்றும் மாநாட்டை இந்தியா தலைமை ஏற்ரும் நடத்தும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டின் ரியோ டி…

சைபர் கிரைம் மோசடியில் சிக்கிய முதியவர் தற்கொலை

ரேவா மத்திய பிரதேசத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் சைபர் கிரைம் மோசடியில் சிக்கி தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்/ சரோஜ் துபே (65) என்னும் முதியவ்ர் ம்த்​திய பிரதேசம்…

மும்பை மின்சார ரயிலில் முதியவர்களுக்கு தனிப்பெட்டி 

மும்பை மும்பை நகர மின்சார ரயில்களில் முதியவர்களுக்கு தனிப்பெட்டி ஒதுக்கப்பட்டுள்ளது. நாடெங்கும் உள்ள மக்களுக்கு போக்குவரத்து வசதிக்கு மின்சார ரயில் மிகவும் அத்தியவசியமாக உள்ளது, குறிப்பாக மும்பையில்…