Category: இந்தியா

அடுத்த மாதம் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடக்கம்

டெல்லி தேர்தல் ஆணையம் அடுத்த மாதம் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த்தை தொடங்க உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் பீகாரில் சட்டசபை தேர்தல் நடைபெற…

வில்லன் நடிகர் கோட்டா சீனிவாச ராவ் மரணம்

ஐதராபாத், பிரபல வில்லன் நடிகர் கோட்டா சீனிவாசராவ் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். கோட்டா சீனிவாசராவி தெலுங்கு திரையுலகில் மூத்த நடிகர் ஆவார். இவர் ஏராளமான தெலுங்கு திரப்படங்களில் வில்லனாக…

அடுத்த மாதம் முதல் அத்தியாவசிய பொருட்கள் விலை குறையலாம்

டெல்லி அடுத்த மாதம் முதல் அத்தியாவசிய பொருட்கள் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது இந்தியாவில் ஜிஎஸ்டி அமல்படுத்தி 8 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில், தற்போது அத்தியாவசிய…

ஆந்திராவில் 590 வேத பண்டிதர்களுக்கு மாதம் ரூ. 3000 ஊக்கத்தொகை

திருப்பதி ஆந்திரப்பிரதேச அரசு 590 வேத பண்டிதர்களுக்கு ரூ, 3000 உதவித்தொகை வழங்க உள்ளது/ நேற்று திருப்பதி திருமலையில் நடந்த ஆந்திர மாநில ஐந்து சமய அறநிலையத்துறை…

இதுவரை அமர்நாத் கோவிலில் 1.82 லட்சம் பேர் தரிசனம்

அமர்நாத் கடந்த 3ம் தேதி முதல் அமர்நாத் கோவிலில் உள்ள பனி லிங்கத்தை 1.82 லட்சம் பேர் தரிசித்துள்ளனர். இந்து மதக்கடவுள் சிவன் கோவில் ஒன்று ஜம்மு-…

ராகுல் காந்தி கர்நாடக அரசியல் மீது கடும் அதிருப்தி

பெங்களூரு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கர்நாடக அரசியலால் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது/ கர்​நாட​க முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்​கிரஸ் அரசு 2 ஆண்​டு​களை நிறைவு…

செஞ்சி கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது : முதல்வர் ஸ்டாலின்

“கிழக்கின் ட்ராய்” என்று பிரபலமாக அழைக்கப்படும் செஞ்சி கோட்டை, இந்தியாவின் மராட்டிய இராணுவ நிலப்பரப்புகளின் ஒரு பகுதியாக UNESCO உலக பாரம்பரிய தளமாக பொறிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது…

தெலுங்கானா: இறந்தவரின் உடலை உயிருள்ளவரின் பெயரில் மாற்றி அனுப்பிய மருத்துவமனை… தகனத்திற்கு முன் உண்மை வெளியானது…

தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் உள்ள மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனையில் உயிருடன் இருப்பவரை இறந்ததாகக் கருதி இறந்துபோன ஒருவரின் சடலத்தை அவரது உறவினர்களிடம் கொடுத்தனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை…

கிருஷ்ணா நதி மீது நின்று செல்பி எடுத்த இளம் தம்பதி… கணவன் ஆற்றில் விழுந்தார்… மனைவி தள்ளிவிட்டதாகப் புகார்…

கர்நாடக மாநிலம் ரெய்ச்சூர் மாவட்டம் கட்லுர் கிராமத்தில் கிருஷ்ணா நதியின் மீது நின்று செல்பி எடுத்தபோது மனைவி தன்னை ஆற்றில் தள்ளிவிட்டதாக கணவன் புகார் அளித்துள்ளார். யாதகிரி…

அகமதாபாத் ஏர்இந்தியா விமான விபத்துக்கு யார் காரணம்? முதற்கட்ட அறிக்கையில் அதிர்ச்சியூட்டும் தகவல்…

டெல்லி: 241பேரை கொண்ட அகமதாபாத் ஏர்இந்தியா விமான விபத்து தொடர்பாக மத்தியஅரசு வெளியிட்டுள்ள முதற்கட்ட அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. அகமதாபாத் ஏர் இந்தியா விமான…